“இலங்கையின் இளம் வீரர்களை பட்டை தீட்ட எல்பிஎல் ஒரு சிறந்த தளம்” – அஞ்சலோ மெதிவ்ஸ்
இலங்கை கிரிக்கெட்டின் அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்குவதில் லங்கா பிறீமியர் லீக் (எல்பிஎல்) தொடர் ஒரு முக்கிய தளமாக விளங்குவதாக இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் அஞ்சலோ மெதிவ்ஸ் தெரிவித்துள்ளார். உலகின் முன்னணி சர்வதேச வீரர்களுடன் இணைந்து விளையாடும் அரிய வாய்ப்பை இந்தத் தொடர் இளம் உள்ளூர் வீரர்களுக்கு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தொடரின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய
கிழக்கிற்கு உயிர் கொடுத்து உள்ளூர் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த உறுதிபூண்டுள்ள கல்-ஓயா சீனி தொழிற்சாலை
சுதந்திரத்திற்கு பின்னர் இந்நாட்டில் உருவான முதல் மற்றும் மனிதக் கரங்களால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம் இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரமாகும். அக்காலப் பிரதமர் டி. எஸ். சேனாநாயக்க அவர்களின் சிந்தனையின் கீழ் கிழக்குப் பொருளாதார மறுமலர்ச்சியின் ஒரு படியாக அமைந்த திட்டமானது, விவசாயத்தை உயர்த்தி நிறுத்தும் முதன்மையான திட்டமுமாகும். அதன் ஒரு படியாக 1960 ஆம் ஆண்டில் அரசு முயற்சியாக
லங்கா பிறீமியர் லீக் 2026 தொடரை நேரடி ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
ரசிகர்களின் பலத்த வரவேற்பு மற்றும் சர்வதேச அளவில் அதிகரித்து வரும் ஆர்வத்திற்கு மத்தியில், இம்முறை லங்கா பிறீமியர் லீக் தொடரை பிரபல விளையாட்டுத் தொலைக்காட்சியான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது. இலங்கையின் முதன்மையான பிரான்சைஸ் டி20 லீக் கிரிக்கெட் தொடரான லங்கா பிறீமியர் லீக் (எல்பிஎல்), தனது 6ஆவது அத்தியாயத்துடன் 2026 ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 8
லங்கா பிறீமியர் லீக் 2026 தொடரை நேரடி ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
ரசிகர்களின் பலத்த வரவேற்பு மற்றும் சர்வதேச அளவில் அதிகரித்து வரும் ஆர்வத்திற்கு மத்தியில், இம்முறை லங்கா பிறீமியர் லீக் தொடரை பிரபல விளையாட்டுத் தொலைக்காட்சியான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது. இலங்கையின் முதன்மையான பிரான்சைஸ் டி20 லீக் கிரிக்கெட் தொடரான லங்கா பிறீமியர் லீக் (எல்பிஎல்), தனது 6ஆவது அத்தியாயத்துடன் 2026 ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 8
கல்வித்துறை எதிர்கொள்ளும் மாற்றங்களை நிர்வகிப்பதற்கு புதிய நோக்கை வழங்கிய 11 ஆவது TISSL மாநாடு
இலங்கை சர்வதேசப் பாடசாலைகள் சங்கத்தினால் (TISSL) ஏற்பாடு செய்யப்பட்ட 11வது வருடாந்த மாநாடு, “பாடசாலைகளில் மாற்றத்தை நிர்வகித்தல்” என்ற கருப்பொருளின் கீழ் அண்மையில், வாத்துவவில் அமைந்துள்ள புளூ வோட்டர்ஸ் ஹோட்டலில் வெற்றிகரமாக நடைபெற்றது. கல்வித் துறையில் பல தலைவர்கள், அதிபர்கள் மற்றும் நிபுணத்துவப் பேச்சாளர்களை ஒன்றிணைத்த இந்த மாநாடு, நவீன கல்வி எதிர்கொள்ளும் மாற்றங்களையும் சவால்களையும் வெற்றிகரமாக நிர்வகிப்பது குறித்த
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
பேரிடர் நிலையில் பாதிக்கப்பட்ட தோட்ட சமூகங்களுக்கு உதவுவதற்காக, பிராந்திய தோட்ட நிறுவனங்களும் (RPC) தோட்ட மனிதவள அமைப்புகளின் பொறுப்பும் (PHDT) தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. தித்வா சூறாவளியால் ஏற்பட்ட இந்தப் பேரிடரை எதிர்கொண்ட தோட்ட மக்களின் வாழ்வை மீண்டும் நிலைநாட்டுவதற்காக, அவசர நிவாரண சேவைகள், புனர்வாழ்வு உதவிகள் மற்றும் நீண்டகால மறுசீரமைப்பு திட்டங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இந்த வேலைத்திட்டம்
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
சன்ஷைன் குழுமத்தின் முதன்மையான வருடாந்திர பணியாளர் அங்கீகாரத் திட்டமான SUN Awards 2026, நிகழ்வு அண்மையில் ‘எதிர்காலத்தை மறுவடிவமைப்போம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்றது. 2025/26 நிதியாண்டில் வணிக வளர்ச்சி, நிறுவன ஒத்துழைப்பு, தலைமைத்துவம் மற்றும் நிறுவனத்தின் முழுமையான மாற்றம் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றிய ஊழியர்களை இந்த நிகழ்வு அங்கீகரித்து கௌரவித்தது. குழுமத்தின் முக்கிய வணிகப் பிரிவுகளான சுகாதாரம், நுகர்வோர்
கெண்டி றோயல்ஸ் அணியின் இணை உரிமையாளராக Optimum Health Care நிறுவனம் கைகோர்ப்பு
லங்கா பிறீமியர் லீக் (எல்பிஎல்) டி20 கிரிக்கெட் தொடரின் 6ஆவது அத்தியாயம் தொடங்குவதற்கு முன்பாக, கெண்டி றோயல்ஸ் அணியின் 50 சதவீத பங்குகளை ‘ஆப்டிமம் ஹெல்த்கேர்’ (Optimum Health Care Pvt Ltd) நிறுவனம் வாங்கியுள்ளதாக கண்டி றோயல்ஸ் நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. Optimum Health Care Pvt Ltd நிறுவனம் இலங்கை, இந்தியா மற்றும் அண்டை பிராந்தியங்களில் உள்ள
எல்பிஎல் 2026: இந்தியாவில் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தைக் கைப்பற்றியது FanCode
இலங்கையின் முதன்மை டி20 கிரிக்கெட் தொடரான லங்கா பிறீமியர் லீக்கின் (எல்பிஎல்) ஆறாவது அத்தியாயத்தை இந்தியாவில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான உத்தியோகபூர்வ டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை ‘ஃபான்கோட்’ (FanCode) நிறுவனம் பெற்றுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறவுள்ள இத்தொடரின் அனைத்துப் போட்டிகளையும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் FanCode செயலி மற்றும் இணையதளத்தில் நேரலையாகக்
50 ஆண்டுகால கால்பந்துப் பயணம், 140 ஆண்டுகால புத்துணர்ச்சி: 2026 FIFA உலகக் கிண்ணத்தின் உத்தியோகபூர்வ மென்பானமாக Coca-Cola மீண்டும் கைகோர்ப்பு
ஐக்கிய அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்துத் தொடர் 2026′ மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், இத்தொடரின் உத்தியோகபூர்வ மென்பானமாக (Official Soft Drink) Coca-Cola மீண்டும் கைகோர்த்துள்ளது. இதன் மூலம் ஃபிஃபா உடன் கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களாகவும், 12 உலகக் கிண்ணத் தொடர்களாகவும் நீடிக்கும் தனது நீண்டகாலப் கூட்டாண்மையைCoca-Cola நிறுவனம்

