77% தொழிற்பாட்டுச் செயலாற்றுகையை பதிவு செய்துள்ள Kapruka Holdings நிறுவனம்
Kapruka Holdings நிறுவனம் செப்தம்பர் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலாண்டில் கனிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2025 நொவம்பர் மாதம் 06 ஆம் திகதி வெளியிடப்பட்ட தவிசாளர் மற்றும் தலைமை நிறைவேற்று அதிகாரியின் மீளாய்விலும் அது குறிப்பிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் குறித்த காலப்பகுதிக்கு நிகராக குழுமத்தின் வருமானம் 12% வளர்ச்சியை அடைந்துள்ளதோடு நிறுவனத்தின் மொத்த இலாபம் 19% ஆல்
‘Unmask Diabetes 2025’ மூலம் உலக நீரிழிவு நோய் தினத்தைக் கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, அதன் சமூக சுகாதாரப் பிரிவான Sunshine Foundation for Good மூலம், உலக நீரிழிவு தினத்தை “Unmask Diabetes 2025” என்ற தொனிப்பொருளில் ஒரு பெரிய அளவிலான இலவச பொது சுகாதார முயற்சியுடன் கொண்டாடியது. நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் கொழும்பில் உள்ள பல ஹெல்த்கார்டு விற்பனை நிலையங்களில் இந்த கொண்டாட்ட நிகழ்வுகள்
தெற்காசியாவின் முதல் ரெகே இசை நிகழ்ச்சியான “ONE LOVE 2026” பெந்தோட்டை கடற்கரையில் நடைபெறும்
இலங்கையின் இசை வரலாற்றில் புதிய அனுபவத்தைச் சேர்த்து, தெற்காசியாவின் முதல் ரெகே இசை நிகழ்ச்சியான “ONE LOVE 2026 – A Tribute to Bob Marley” மார்ச் 27 முதல் 29, 2026 வரை பெந்தோட்டை கடற்கரையில் நடைபெறவுள்ளது. இசை நிகழ்ச்சி மூன்று நாட்கள் நடைபெறும், ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு நிகழ்ச்சியைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தெற்காசியப்
Sophos மற்றும் Sinetcom இடையேயான கூட்டாண்மையுடன் கொழும்பில் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிலையம் திறந்து வைப்பு
சைபர் தாக்குதல்களை முறியடிப்பதில் புதுமையான பாதுகாப்பு தீர்வுகளை வழங்கும் உலகளாவிய முன்னணி நிறுவனமான Sophos, இலங்கையின் முன்னணி சைபர் பாதுகாப்பு தீர்வு வழங்குநரான Sinetcom (Pvt) Ltd. நிறுவனத்துடன் இணைந்து தனது புதிய அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிலையத்தை (ATC) திறந்து வைத்துள்ளது. கொழும்பில் அமைந்துள்ள இப்புதிய பயிற்சி நிலையம், உள்ளூர் சைபர் பாதுகாப்பு திறனை வளர்ப்பதிலும், தனது பங்காளர்கள் மற்றும்
அன்பும், அர்த்தமும் நிறைந்த பண்டிகைக் கால அனுபவத்துடன் கொழும்பில் தனது முதல் கிறிஸ்மஸை கொண்டாடும் City of Dreams Sri Lanka
கொழும்பு, இலங்கை — இந்த டிசம்பரில் கொழும்பில் தனது முதல் கிறிஸ்மஸை கொண்டாடுவதன் மூலம் City of Dreams Sri Lanka ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டுகிறது. தனது தொடக்க ஆண்டை அர்த்தமுள்ள மற்றும் சமூக நலன் சார்ந்த பண்டிகை நிகழ்ச்சித் திட்டத்துடன் நிறைவு செய்கிறது. இலங்கையர்கள் பலரும் உறவுகள், நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் தருணங்களை எதிர்நோக்கும் இந்த சிறப்பான
Travellers’ Choice வழங்கும் Best of the Best விருதை வென்றுள்ள உலகின் 1%ஹோட்டல்களின் பட்டியலில் இணைந்துள்ள EKHO Ella ஹோட்டல்
மலைநாட்டின் ரம்யமான சூழலில் அமைந்துள்ள EKHO Ella ஹோட்டல் 2025 ஆம் ஆண்டுக்காக Tripadvisor Travellers’ Choice வழங்கும் Best of the Best விருதை வென்றுள்ளது. உலகளவிலுள்ள ஹோட்டல்களில் 1% ஹோட்டல்களுக்கே இந்த விருது வழங்கப்பட்டுள்ள நிலையில் EKHO Ella ஹோட்டல் அந்த பட்டியலில் இணைந்துள்ளமை இமாலயச் சாதனையாகும். விருந்தினர்களின் கருத்துக்கள் மற்றும் தரப்படுத்தல்களின் அடிப்படையில் இந்த விருது
City of Dreams Sri Lanka-இற்கு இணையற்ற மகத்துவத்தைக் கொண்டு வந்த “The Golden Mirage” களியாட்ட நிகழ்வு
2025 டிசம்பர் 05 – கொழும்பு – சர்வதேச தரம் வாய்ந்த பொழுதுபோக்குடன் கலாச்சார மற்றும் ஆடம்பர கொண்டாட்டத்தை வெளிப்படுத்திய சிறப்பு நிகழ்வான The Golden Mirage சமீபத்தில் City of Dreams Sri Lanka இல் நடைபெற்றது. City of Dreams Sri Lanka இற்கு வருகை தந்த ஆயிரக்கணக்கான விருந்தினர்களுக்கு அரபு நாட்டு கலாச்சாரத்தையும் அதன் கொண்டாட்டங்களையும்
உண்மையான தொழில்நுட்பத்தின் மூலம் தனித்துவமான மதிப்பை நிரூபிக்கும் Samsung QLED தொலைக்காட்சி
Samsung Electronics நிறுவனம் தனது புதிய QLED தொலைக்காட்சிகளில் சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, திரை துறையில் புதிய முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த தொலைக்காட்சியின் சிறந்த பட தரம், கவர்ச்சிகரமான ஒலி, அதிநவீன செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் ஆகியவை பயனாளருக்கு மிகச்சிறந்த பார்வை அனுபவத்தை வழங்குகின்றன. இதுவே உலக தொலைக்காட்சி சந்தையில் Samsung ஐ முன்னணி வர்த்தக நிறுவனமாக வைத்திருக்கிறது. Samsung
“2025 ஆம் ஆண்டின் இலங்கைக்கான சிறந்தவங்கியாக” கௌரவிக்கப்பட்டது HNB
இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB PLC, ஐக்கிய இராச்சியத்தின் (UK) “The Banker” சஞ்சிகையினால் வழங்கப்படும் மதிப்புமிக்க Bracken விருதை “2025 ஆம் ஆண்டின் இலங்கைக்கான சிறந்த வங்கி” என்ற வகையில் பெற்றுள்ளது. லண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் Financial Times வெளியீடு, வங்கியின் பலம் மற்றும் நாட்டின் மிகவும் மீள்தன்மை கொண்ட, எதிர்காலத்தை மையமாகக் கொண்ட நிதி நிறுவனங்களில்
ஹேலீஸ் குழுமத்தின் துணை நிறுவனமான டிப்ட் புரொடக்ட்ஸ் பிஎல்சி வெள்ள நிவாரணப் பணிகளுக்காக பாதுகாப்பு அமைச்சிடம் 50,000 கையுறைகளை நன்கொடையாக வழங்கியது
இலங்கையின் முன்னணி கையுறை பாதுகாப்பு தீர்வுகள் உற்பத்தியாளர்களில் ஒன்றான டிப்ட் புரொடக்ட்ஸ் பிஎல்சி (DPL), அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50,000 பாதுகாப்பு கையுறைகளை பாதுகாப்பு அமைச்சிடம் நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த நன்கொடையை , தேசிய அனர்த்த முயற்சிகளுக்கு தனியார் துறையின் அர்ப்பணிப்பை வலியுறுத்தும் விதமாக, ஹேலீஸ் பிஎல்சி நிறுவனத்தின் தலைவர் மோகன்

