இலங்கையின் சொத்து சந்தைத் துறைதொடர்ந்து உயர்மட்ட அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கிறது
ரிசர்ச் இன்டெலிஜென்ஸ் யூனிட் நிறுவனத்தின் (RIUNIT) ரியல் எஸ்டேட் பிரிவின் கூற்றுப்படி, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் இந்நாட்டு சொத்து சந்தையில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இந்த சூழலில், பெய்லி இன்வெஸ்ட்மென்ட்ஸ் லங்கா பிரைவேட் லிமிடெட்டின் (Baili Investments Lanka Pvt Ltd) நாட்டுத் தலைவரும் இயக்குநருமான திரு. டிரிஸ்டன் வூவுடன் ஒரு பிரத்யேக நேர்காணலைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
நற்காரியங்களின் 23வது RO நிலையத்திற்கான சன்ஷைன் அறக்கட்டளை, சமூகங்களுக்கான பாதுகாப்பான நீர் பயன்பாட்டை விரிவுபடுத்துகிறது
நற்காரியங்களுக்கான சன்ஷைன் அறக்கட்டளை, சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பில்சி கூட்டு நிறுவன சமூக பொறுப்பு பிரிவானது அதன் 23வது ரிவர்ஸ் ஒஸ்மோஸிஸ் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை சிலாபம், ஹெலம்பவட்டவான ஸ்ரீ சத்தாநந்த மகா வித்தியாலயத்தில் அங்குரார்ப்பணம் செய்தது. பாடசாலை மற்றும் அதனை சூழவுள்ள சமூகத்தின் பயன்பாட்டிற்கென கையளிக்கப்பட்ட குறித்த புதிய நிலையத்தின் ஊடாக 1,300 மாணவர்களும் 2,000 க்கும் மேற்ப்பட்ட பிரதேச
தேசிய பொருளாதார மீட்புக்காக ஃபாம் ஒயில் செய்கையை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கத்தை வலியுறுத்துகிறது பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம்
இலங்கைக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) மீண்டும் ஃபாம் ஒயில் செய்கை மீதான தடையை உடனடியாக நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. இதன்மூலம் தோட்டத் தொழில்துறையில் வளர்ச்சி மற்றும் தொழிலாளர்களின் வருமானத்தை கணிசமாக உயர்த்த முடியும் என்று தெரிவித்துள்ளது. இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் கூற்றுப்படி, 2021 இல் அரசாங்கம் ஃபாம் ஒயில் செய்கைக்கு திடீரெனத் தடை விதித்ததைத் தொடர்ந்து, நாட்டின்
உலக சுற்றுலாத் தினத்தை கொண்டாடும் வகையில் இளமை, நிலைபேறானதன்மை மற்றும் சர்வதேச தலைமைத்துவத்துவம் சங்கமிக்கும் Srilanka Tourism Expo ஆரம்பம்
பரந்தளவிலான விடயங்களை உள்ளடக்கியதான வேலைத்திட்டங்களுடன் 2025 ஆம் ஆண்டின் உலக சுற்றுலா தினத்தை கொண்டாடுவதற்கு இலங்கை தயாராகி வருகின்றது. ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா நிறுவனத்தினால் (UNWTO) வெளியிடப்பட்ட சுற்றுலா கைத்தொழில் மற்றும் நிலைபேறான மாற்றம் எனும் தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேற்படி வேலைத்திட்டங்களின் மூலம் சுற்றுலாத் துறையின் எதிர்காலம் கருதி இளம் தலைமுறை, சிறிய மற்றும் மத்திய
Java Lounge நிறுவனத்துக்கு 04 Sri Lankan Entrepreneur of the Year விருதுகள்
இலங்கையின் முன்னணி கோப்பி உணவக வலையமைப்பான Java Lounge நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி அனுராதா மாலிமகே ஆண்டின் சிறந்த தொழில்முனைவோர் 2025 விருது விழாவில் 04 விருதுகளை வென்றுள்ளார். இலங்கை வணிக மற்றும் கைத்தொழில் சபை ஏற்பாடு செய்த மேற்படி விருது விழாவில் ஆண்டின் சிறந்த தொழில்முயற்சியாளர் (தேசிய மட்டம்), ஆண்டின் சிறந்த தொழில்முயற்சியாளர் (மேல் மாகாணம்), தேசிய
இலங்கை தனியார் மருத்துவமனை மற்றும் முதியோர் பராமரிப்பு நிலைய சங்கத்தின் (APHNH)முதலாவது தேசிய ஒன்றுகூடல் வெற்றிகரமாக நிறைவு
நாட்டின் தனியார் சுகாதாரத் துறையின் அங்கீகாரம் பெற்ற பிரதிநிதியான இலங்கை தனியார் மருத்துவமனை மற்றும் முதியோர் பராமரிப்பு நிலைய சங்கத்தின் (APHNH) முதலாவது தேசிய ஒன்றுகூடல் வாட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் அண்மையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. “போட்டிக்கு அப்பால் – ஒத்துழைப்பின் மூலம் முன்னோக்கி” எனும் தொனிபொருளில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் நாடளாவிய ரீதியில் பல்வேறு மருத்துவமனைகளை பிரதிநிதித்துவப்படுத்தி 150
நவலோக்க மருத்துவமனையின் 40வது ஆண்டு விழாவை ஒட்டி மருத்துவமனைத் தொகுதியின் புதிய வர்த்தக இலச்சினை வெளியிடப்பட்டது
இலங்கையின் தனியார் மருத்துவமனைத் துறையில் ஒரு முன்னோடியான நவலோக்க மருத்துவமனைகள் குழுமம், தனது 40வது ஆண்டு விழாவை முன்னிட்டு தனது புதிய வர்த்தக நாம இலச்சினையை அண்மையில் வெளியிட்டது. நவலோக்க மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற 40வது ஆண்டு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், நவலோக்க மருத்துவமனையில் 40 ஆண்டுகள் மட்டும் அதற்கு அண்ணளவான காலம் பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் பிற
SVAT க்குப் பிந்தைய ஏற்றுமதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கு VAT பணத்தைத் திரும்பப்பெறும் அமைப்புகள் நிரூபிக்கப்பட வேண்டியது அவசியம் என JAAF வலியுறுத்தல்
ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம், இந்த ஆண்டு அக்டோபர் முதலாம் திகதியிலிருந்து திருத்தப்பட்ட பெறுமதிசேர் வரி (VAT) முறையை நீக்குவது குறித்த அரசின் முடிவை ஏற்பதாகத் தெரிவித்து, இந்த முடிவுக்கு ஏற்ப அரசு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் மேலும் வலியுறுத்தியதாவது: தற்போதுள்ள சூழ்நிலையில், திருத்ததப்பட்ட பெறுமதிசேர் வரி முறையை நீக்குவது குறித்த
2025 Fintechமாநாட்டில் HNB Accept என்ற புதிய மொபைல் கொடுப்பனவு முறையை அறிமுகம் செய்யும் HNB
இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, Visa நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் HNB மொபைல் வங்கிச் செயலியில் HNB Accept எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பொருத்தமான ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் பாதுகாப்பான மொபைல் விற்பனை மையங்களாக (mPOS) மாற்றப்பட்டு, ஒவ்வொரு HNB வாடிக்கையாளரும் எளிதாக டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களைப் பெற முடியும். 2025 இலங்கை ஃபின்டெக்
Samsung Vision AI மூலம் தனிப்பயனாக்கப்பட்ட AI திரைகளை அறிமுகப்படுத்தும் Samsung Electronics
Samsung Electronics அண்மையில் “Samsung Vision AI” என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய தொழில்நுட்பம் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் தனிப்பயனாக்கப்பட்ட, AI கொண்ட திரைகளை வழங்குகிறது. மேலும், Samsung நிறுவனம் Neo QLED 8K மற்றும் வாழ்க்கை முறை தொலைக்காட்சிகள் தொடர்பான புதுப்பிப்புகளையும் வெளியிட்டுள்ளது. இவை திரைகளை புத்திசாலித்தனமான, மாறக்கூடிய துணைவர்களாக மாற்றி வாழ்க்கையை எளிமைப்படுத்தும்

