2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள் 

2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள் 

Jan 3, 2026

2025ஆம் ஆண்டில் இலங்கையில் TikTok தளத்தில் அதிகம் தேடப்பட்ட சொற்களை TikTok நிறுவனம் வெளியிட்டது. இந்த ஆண்டு இலங்கையர்கள் எவற்றில் அதிக ஆர்வம் காட்டினர் என்பதை இத்தரவுகள் பிரதிபலிக்கின்றன. அவர்கள் பின்தொடரும் பிரபலங்கள் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்கள் (content creators), செவிமடுக்கும் இசை, நாடகத்தொடர்கள், சுற்றுலா செல்ல விரும்பும் இடங்கள் என இந்த ஆண்டு இலங்கையர்களின் கவனத்தை ஈர்த்தவற்றை இத்தரவுகள்

Read More
விளையாட்டு வீரர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் MAS மெய்வல்லுநர் பயிற்சி அகடமி SLIIT நிறுவகத்துடன் கைகோர்ப்பு

விளையாட்டு வீரர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் MAS மெய்வல்லுநர் பயிற்சி அகடமி SLIIT நிறுவகத்துடன் கைகோர்ப்பு

Jan 3, 2026

விளையாட்டு வீரர்களின் முழுமையான வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், MAS மெய்வல்லுநர் பயிற்சி அகடமி MAS Athlete Training Academy (MATA), SLIIT நிறுவனத்துடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் SLIIT நிறுவனம் MAS மெய்வல்லுநர் பயிற்சி அகடமியின் உயர்கல்வி பங்குதாராக செயல்படும். கல்வியும், தொழில்முறை விளையாட்டும் ஒன்றிணைந்தே முன்னேற வேண்டும்

Read More
E-மோட்டார் அட்டையை அறிமுகப்படுத்தி, இலங்கை பொலிஸுக்கு 500 டேப்லெட் கணினிகளை வழங்கும் இலங்கை காப்புறுதி சங்கம்

E-மோட்டார் அட்டையை அறிமுகப்படுத்தி, இலங்கை பொலிஸுக்கு 500 டேப்லெட் கணினிகளை வழங்கும் இலங்கை காப்புறுதி சங்கம்

Jan 2, 2026

இலங்கை காப்புறுதி சங்கம் (IASL) நாட்டின் வாகன காப்புறுதி சேவைகளை டிஜிட்டல்மயமாக்கும் திட்டத்தின் ஓர் அங்கமாக மின்னணு மோட்டார் காப்புறுதி டிஜிட்டல் அட்டையை  அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்படி, மின்னணு மோட்டார் காப்புறுதி டிஜிட்டல் அட்டையின் உத்தியோகப்பூர்வ வெளியீட்டு விழாவும், இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 500 டேப்லெட்கள் கணினிகளை கையளிக்கும் நிகழ்வும் எதிர்வரும் 2026 ஜனவரி 7ஆம் திகதி பத்தரமுல்ல சுஹுருபாயவில் உள்ள

Read More
2025 Glotel விருதுகளில் Huawei மற்றும் அதன் கூட்டாளர் நிறுவனங்களுக்கு அதிக கௌரவம்

2025 Glotel விருதுகளில் Huawei மற்றும் அதன் கூட்டாளர் நிறுவனங்களுக்கு அதிக கௌரவம்

Jan 2, 2026

சர்வதேச தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கிய AI அடிப்படையிலான தீர்வுகளுக்காக, 2025 குளோபல் டெலிகொம்ஸ் (Glotel) விருதுகளில் Huawei மூன்று முக்கிய விருதுகளை கைப்பற்றியுள்ளது. கென்யாவின் Safaricom நிறுவனத்துடன் இணைந்து, வணிக ஆதரவு மற்றும் செயல்பாட்டு அமைப்புகளை நவீனப்படுத்தியதற்காக சிறந்து விளங்கிய (BSS/OSS Modernization Excellence Award) விருதை Huawei வென்றுள்ளது. இந்தோனேஷியாவின் Telkomsel நிறுவனத்துடன் இணைந்து, வாடிக்கையாளர் திருப்தியில்

Read More
இலங்கையின் முதல் ATM வணிகம் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியை வெற்றிகரமாக நிறைவுசெய்த KAL

இலங்கையின் முதல் ATM வணிகம் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியை வெற்றிகரமாக நிறைவுசெய்த KAL

Jan 2, 2026

இலங்கையில் அதிகரித்து வரும் முன்னணி உலகளாவிய தானியங்கி டெல்லர் இயந்திர (ATM) மற்றும் மென்பொருள் வழங்குநரான KAL, புத்தாக்கத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு தனித்துவமான கண்காட்சியை சமீபத்தில் கொழும்பில் நடத்தியது. தொழில்துறை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், நாட்டின் வங்கிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் பலர் கலந்து கொண்டனர். கடந்த நவம்பர் மாதத்தில் சினமன் லைஃப்

Read More
இலங்கையின்ஆடைஉற்பத்தித்துறை 2025 ஜனவரி-நவம்பர் மாதகாலப்பகுதியில் 5.42% வளர்ச்சியைப்பதிவுசெய்துள்ளது: நவம்பரில்சிறியசரிவு

இலங்கையின்ஆடைஉற்பத்தித்துறை 2025 ஜனவரி-நவம்பர் மாதகாலப்பகுதியில் 5.42% வளர்ச்சியைப்பதிவுசெய்துள்ளது: நவம்பரில்சிறியசரிவு

Dec 31, 2025

ஒன்றிணைந்த ஆடை சங்கங்களின் மன்றம் (JAAF) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் பதினொரு மாதங்களில் இலங்கையின் ஆடைத் துறை ஒரு வலுவான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இதற்கமைய, இக்காலப்பகுதியில் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் 4,571.99 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 5.42% அதிகரிப்பாகும். 2025 நவம்பர் மாதத்தில் இலங்கையின் மொத்த

Read More
உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகள் பலவற்றை வென்று KIU பல்கலைக்கழகம் சாதனை.

உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகள் பலவற்றை வென்று KIU பல்கலைக்கழகம் சாதனை.

Dec 31, 2025

KIU பல்கலைக்கழகமும் KIU குழுமமும் சுகாதாரச் சேவைகள், நிலைத்தன்மை, தொழிற்படை அபிவிருத்தி மற்றும் சமுதாயச் சேவை போன்ற பல்வேறு துறைகளுடன் தொடர்புடைய உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகள் பலவற்றை வென்று நாட்டின் மிகக் கூடுதலான சர்வதேச பாராட்டை பெற்ற நிறுவனம் எனும் பெருமையை பெற்றுள்ளது. தெற்காசிய பிராந்தியத்தின் மிகப் பெரிய பராமரிப்புச் சேவை வழங்கும் பயிற்சி நிலையம் என்ற வகையில்

Read More
Shield Restraint Systems (Pvt) Ltd நிறுவனத்தின் அதிநவீன தொழிற்சாலை இலங்கையில் திறந்து வைப்பு

Shield Restraint Systems (Pvt) Ltd நிறுவனத்தின் அதிநவீன தொழிற்சாலை இலங்கையில் திறந்து வைப்பு

Dec 25, 2025

நிட்டம்புவ, வத்துபிட்டிவல ஏற்றுமதி செயலாக்க வலயத்தில் அமைந்துள்ள Shield Restraint Systems (Pvt) Ltd நிறுவனத்தின் அதிநவீன தொழிற்சாலை இன்று உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இது இலங்கையின் தொழில்துறை வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீட்டுத் துறையில் முக்கியமான திருப்புமுனையாக கருதப்படுகிறது. இந்த நிகழ்வில் அமெரிக்காவிலிருந்து உயர்மட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர் TransDigm Inc. நிறுவனத்தின் நிர்வாகக் குழு உதவித் தலைவர் திரு.

Read More
SPAR Sri Lanka உடன் இணைந்து திரும்பப் பெறக்கூடிய கண்ணாடி போத்தல் திட்டத்தை விரிவுபடுத்தும் Coca-Cola

SPAR Sri Lanka உடன் இணைந்து திரும்பப் பெறக்கூடிய கண்ணாடி போத்தல் திட்டத்தை விரிவுபடுத்தும் Coca-Cola

Dec 25, 2025

Coca-Cola Beverages Sri Lanka நிறுவனம் (CCBSL), தனது புகழ்பெற்ற திரும்பப் பெறக்கூடிய கண்ணாடி போத்தல்களை SPAR Sri Lanka சூப்பர்மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு மேலும் பரவலான கிடைக்கும் தன்மையும், பல்வேறு பேக்கேஜிங் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன. இந்த அறிமுக நிகழ்வு ஒக்டோபர் 10ஆம் தேதி, தலவத்துகொடையில் அமைந்துள்ள SPAR சூப்பர்மார்க்கெட்டில் நடைபெற்றது. இதில், Coca-Cola Beverages Sri

Read More
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ Samsung Sri Lanka நிறுவனத்தால் “Relief Sri Lanka 2025” திட்டம் அறிமுகம்

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ Samsung Sri Lanka நிறுவனத்தால் “Relief Sri Lanka 2025” திட்டம் அறிமுகம்

Dec 23, 2025

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் “Relief Sri Lanka 2025″‘ என்ற தேசிய நிவாரண திட்டத்தை Samsung Sri Lanka நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி முழு நாட்டையும் தாக்கிய டிட்வா புயலால் 25 மாவட்டங்களில் 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான உயிர்களைப் பறித்ததுடன், மேலும் பலருக்கு

Read More