நுவரெலியவின் The Golden Ridge ஹோட்டலுக்கு மூன்று World Luxury விருதுகள்
நுவரெலியவின் எழில் மிகு சூழலில் அமைந்துள்ள அதி சொகுசு ஹோட்டலான The Golden Ridge ஹோட்டல் World Luxury Awards 2025 விருது விழாவில் மூன்று விருதுகளை வென்றுள்ளது. சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ள மேற்படி விருது விழா சிங்கப்பூரின் PARKROYAL Hotel Pickering இல் சமீபத்தில் நடைபெற்றது. சர்வதேச வெற்றியாளர் – சொகுசு மலைநாட்டு ஹோட்டல், தென்மேற்கு ஆசிய
செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பேச்சு மற்றும் கேட்டல் திறனும் கற்றுக்கொடுத்த 10 ஆண்டுகள்: அமலியா ஆரம்பக் கற்றல் நிலையம் முன்னோடியாக செயல்படுகிறது
செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான அமலியா ஆரம்பக் கற்றல் நிலையம் (Amaliya Early Learning Centre – AELC), 2025 டிசம்பர் 2ஆம் திகதி தனது 10ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. பிறப்பு முதல் 5 வயதுக்குட்பட்ட செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான ஆரம்பகால தலையீடு, பேச்சு வளர்ச்சி மற்றும் சிறப்பு முன்பள்ளி கல்வி ஆகியவற்றில் ஒரு தசாப்த கால முன்னோடியாக செயல்பட்டத்தைக்
2025 வர்த்தக நிறுவன மெய்வல்லுநரில் ஒட்டுமொத்த சம்பியனாகியது MAS ஹோல்டிங்ஸ்
வர்த்தக மெய்வல்லுநர் சம்மேளனத்தினால் 40ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட 40ஆவது வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரில் ஆதிக்கம் செலுத்திய MAS ஹோல்டிங்ஸ் நிறுவனம் அனைத்துப் பிரிவுகளிலும் முதலிடத்தைப் பிடித்து தொடர்ச்சியாக 2ஆவது ஆண்டாக ஒட்டுமொத்த சம்பியனாகத் தெரிவாகியது. வர்த்தக மெய்வல்லுநர் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் 80 வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 3000 மெய்வல்லுநர்கள் பங்குகொண்ட 40ஆவது வர்த்தக
தனது 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்வேறு மத நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் HNB FINANCE
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE PLC, இந்த ஆண்டு தனது 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், நிறுவனம், அதன் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை ஒன்றிணைத்து பல்வேறு சிறப்பு மத வழிபாட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது. நாவலையில் உள்ள HNB FINANCEஇன் தலைமை அலுவலக வளாகத்தில் பௌத்த மற்றும் கிறிஸ்தவ மத வழிபாடுகள் நடைபெற்றன. பௌத்த
“கடுமையான காலநிலை அனர்த்தங்களைத் தொடர்ந்து, இலங்கையின் ஆடைத் துறை தொழில்துறை ரீதியிலான நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை ஆரம்பித்துள்ளது”
இலங்கையின் பல மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான வெள்ள அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட சமூகங்களைப் பாதுகாப்பதற்காக, ஒருங்கிணைந்த மீட்புப் பணியை ஆடைத் தொழில்துறை ஆரம்பித்துள்ளதாக ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) அறிவித்துள்ளது. வெள்ளம், மண்சரிவு மற்றும் பல மாவட்டங்களில் போக்குவரத்துத் தடை குறித்த செய்தி அறிக்கைகள் வந்ததையடுத்து, ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு தொடர்ந்து இந்தத் துறையின் மிக உயர்ந்த
Eco Spindlesமற்றும் Green Earthகுழுமம் “Green Wheels” திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன
BPPL ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் முழு உரிமை நிறுவனமான ஈகோ ஸ்பிண்டில்ஸ், கிரீன் எர்த் குழுமம் N.V உடன் இணைந்து அண்மையில் மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் கிரீன் வீல்ஸ் பிளாஸ்டிக் சேகரிப்பு திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் டாக்டர் தம்மிக பட்டபெந்தி, இரு நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் நிலைபேறாண்மை, மறுசுழற்சி துறையின் பங்குதாரர்கள் கலந்து கொண்டனர். தேசிய
ransomware தாக்குதலுக்கு உள்ளான 58% சில்லறை விற்பனையாளர்கள் மீட்புத் தொகை செலுத்துகின்றனர்: Sophos ஆய்வில் தகவல்
மீட்புத் தொகை கோரிக்கைகள் இரட்டிப்பாகி, செலுத்தப்படும் தொகைகளும் அதிகரிக்கும் நிலையில், கிட்டத்தட்ட பாதி சில்லறை விற்பனையாளர்கள் தங்களுக்குத் தெரியாமல் இருந்த பாதுகாப்பு குறைபாடுகளே ரான்சம்வேர் தாக்குதலுக்கு காரணம் என்று கண்டறிந்துள்ளனர். சைபர் தாக்குதல்களை முறியடிக்கும் புத்தாக்க பாதுகாப்பு தீர்வுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான Sophos, 16 நாடுகளில் உள்ள IT மற்றும் சைபர் பாதுகாப்பு தலைவர்களிடம் நடத்திய ஐந்தாவது Sophos
செனாரோ ஸ்ரீ லங்கா நிறுவனத்துக்கு SLIM உயர் விருதுகள்
இலங்கை சந்தைப்படுத்தநர்களுக்கான முன்னணி நிறுவனமாக திகழும் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகம் (SLIM) நாட்டின் வர்த்தகநாமங்களின் உயர் திறனை பாராட்டி கௌரவிக்கும் பொருட்டு நடாத்தும் SLIM Brand Excellence 2025 விருது விழா Monarch Imperial வளாகத்தில் அண்மையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இலங்கையின் அனைத்து முன்னணி தொழில்முயற்சி வர்த்தக நாமங்களினதும் சங்கமமாக மாறியிருந்த மேற்படி நிகழ்வில் உயர் தரத்திலான மோட்டார்
இலங்கையில் வெள்ளப் பேரிடர் காலத்தில் தவறான தகவல்களை தடுக்க TikTok இன் புதிய வழிகாட்டி அறிமுகம்
தித்வா புயலால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் போது, இலங்கை மக்கள் நம்பகமான மற்றும் சமீபத்திய தகவல்களைப் பெற உதவும் வகையில் TikTok புதிய தேடல் வழிகாட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. இயற்கைப் பேரிடர்கள் தொடர்பான தவறான தகவல் பரவுவதைத் தடுத்து, உண்மையான விழிப்புணர்வையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்கான TikTok-இன் தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த வழிகாட்டி உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை வழங்கும். TikTok-இல் வெள்ளம் பற்றிய
தெற்காசிய உயர் வணிக விருதை வென்றுள்ள ரோயல் நர்சிங் ஹோம்
முதியோர் பராமரிப்புச் சேவையில் புகழ்மிக்கதும் முதன்மையானதுமான நிறுவனமான ரோயல் நர்சிங் ஹோம் தனியார் நிறுவனம் தெற்காசிய உயர் வணிக விருது – 2025 விருது விழாவில் சுகாதாரச் சேவை முகாமைத்துவப் பிரிவின் சிறந்த சமூக நல உதவியாளர் எனும் விருதை வென்றுள்ளது. பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் தூதுவர்களுடன் இந்திய உயர்ஸ்தானிகரின் தலைமையில் கொழும்பு Cinnamon Life ஹோட்டலில்

