BYD நிறுவனத்தின் வாகனங்கள் மீள் அழைப்பு: இலங்கையில் பாதிப்பு இல்லை
BYD நிறுவனம் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, சுமார் 1.15 இலட்சம் BYD Tang மற்றும் Yuan Pro வாகனங்களை மீள அழைப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. வாகன தயாரிப்பில் உயர்தர நிலையை பேணும் முகமாக, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை BYD நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த மீள் அழைப்பு நடவடிக்கை 2015 மார்ச் முதல் 2017 ஜூலை
எவல்யூஷன் ஒட்டோ, இலங்கையின் முதல் பல்வகைப்பட்ட வர்த்தகநாமங்களை கொண்ட மின்சார வாகன விற்பனைக்குப் பிந்தைய வளாகத்தை பேலியகொடையில் திறந்துள்ளது
எவல்யூஷன் ஒட்டோ, இலங்கையின் முதல் பல்வகைப்பட்ட வர்த்தகநாமங்களை கொண்ட மின்சார வாகன (EV) விற்பனைக்குப் பிந்தைய வளாகத்தை பேலியகொடையில், புகழ்பெற்ற Porsche காட்சியறைக்கு அருகில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியது. இந்த மைல்கல் திறப்பு, நாட்டின் நிலையான இயக்கத்தை நோக்கிய மாற்றத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறித்தது மற்றும் இலங்கையில் மின்சார வாகன விற்பனைக்குப் பிந்தைய பராமரிப்புக்கான புதிய அளவுகோலை அமைத்தது. புதிதாகத்
MAS ஹோல்டிங்ஸினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘Plan for Change 2030’ திட்டம் நிலையான ஆடைகள் துறை நோக்கிய முன்னேற்றத்தை விரைவுபடுத்துகிறது
தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை-தொழில்நுட்பக் குழுமமான MAS ஹோல்டிங்ஸ், அதன் Plan for Change 2030 திட்டத்தை, கொழும்பில் உள்ள சினமன் லைஃபில் 2025 அக்டோபர் 09 அன்று நடைபெற்ற ஒரு விசேட நிகழ்வில் அறிமுகம் செய்தது. இந்த திட்டம், நிறுவனத்தின் நிலைத்தன்மைப் பயணத்தில் ஒரு முக்கியமான புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. இது, தயாரிப்பு, வாழ்க்கை மற்றும் பூமி ஆகிய மூன்று
JAAF இன் ஆடை ஏற்றுமதி செயல்பாடு குறித்த அறிக்கை – செப்டம்பர் 2025
ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற சந்தைகளில் வலுவான செயல்திறன் காரணமாக, அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கு (USA and UK) ஏற்றுமதி குறைந்த போதிலும், செப்டம்பர் 2025இல் இலங்கையின் ஆடை ஏற்றுமதிகள் ஆண்டுக்கு ஆண்டு மிதமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைந்திருந்தாலும்,
Coca-Cola நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிராந்திய தலைவராக மரியோ பெரேரா நியமனம்
கொழும்பு, ஒக்டோபர் 10, 2025: Coca-Cola நிறுவனம் இன்று மரியோ பெரேராவை இலங்கை மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகளின் பிராந்திய தலைவராக நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. உணவு மற்றும் பானங்கள் துறையில் 14 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்ட மரியோ பெரேரா, பல நாடுகளில் உலகளாவிய வர்த்தகநாமங்களை நிர்வகித்த விரிவான பிராந்திய மற்றும் உலகளாவிய தலைமைத்துவ அனுபவத்தைக் கொண்டுள்ளார். 2024 ஆம்
TikTok இன் 2025 இரண்டாவது காலாண்டுக்கான சமூக வழிகாட்டுதல் நடைமுறைப்படுத்தல் அறிக்கை வெளியீடு
TikTok நிறுவனம் 2025 இரண்டாம் காலாண்டிற்கான சமூக வழிகாட்டுதல் நடைமுறைப்படுத்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, பயனர்களுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்குவதில் நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. 2025 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய இந்த அறிக்கையில், TikTok தனது சமூக வழிமுறைகளை மீறும் உள்ளடக்கங்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு அகற்றுவதற்கான நடவடிக்கைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு இல்லத்திற்கும் அதிக சேமிப்பையும், உயர்ந்த சலுகைகளையும் வழங்கும் Samsung இன் “Go Save Today” திருவிழா
Samsung Sri Lanka நிறுவனம் தனது புதிய “Go Save Today” திருவிழா தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிறுவனமான Samsung, இலங்கை முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அதிரடி விலைக்குறைப்புடன் கூடிய இந்த சலுகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் களியாட்டத் திருவிழாவின் மூலம், வாடிக்கையாளர்கள் உலகத்தரம் வாய்ந்த Samsung தயாரிப்புகளை குறைந்த விலையில் வாங்கி தங்கள்
Coca-Cola-வின் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் மையம் அலவ்வையில் திறந்து வைப்பு
Coca-Cola Sri Lanka நிறுவனம், பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தல் மையத்தை (MCPC) ஒக்டோபர் 16ஆம் திகதி அலவ்வையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தது. Coca-Cola அறக்கட்டளையின் (TCCF) நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டம், நிலைபேறான வளர்ச்சியை ஊக்குவிக்கும் இலாப நோக்கற்ற நிறுவனமான ஜனதாக்ஷன் GTE நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. இலங்கை அரசாங்கத்தின் ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ தொலைநோக்கு வேலைத்திட்டத்துடன் இணைந்து, மறுசுழற்சியை
பாரம்பரியம்மற்றும்நிலைத்தன்மையுடன்முன்னேறும் Dunsinane Estate
கடல் மட்டத்திலிருந்து உயரமான இடத்தில் அமைந்துள்ள இலங்கையின் பழையான தோட்டங்களில் ஒன்றான Dunsinane Estate ஒரு தனித்துவமான நிலையைப் பெற்றுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த எஸ்டேட் 1879ஆம் ஆண்டு போன்ற தொன்மையான காலத்திலிருந்து செயல்பட்டு வருகிறது. இந்த தோட்டத்தின் மொத்த பரப்பளவு 790 ஹெக்டேயராக இருந்தாலும், அதில் 494 ஹெக்டேயர் பரப்பளவில் தேயிலை செய்கை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, இந்த
Thimark Technocreations கென்யாவின்National Power Company (KenGen) நிறுவனத்துடன் கருத்திட்ட உடன்படிக்கை கைச்சாத்து
ISO 9001:2015 சர்வதேச தரச் சான்றிதழை வென்றுள்ள Thimark Technocreations தனியார் நிறுவனம் கென்யாவின் National Power Company (KenGen) நிறுவனத்துடன் 156,000 அமெரிக்க டொலர் பெறுமதியான கருத்திட்டமொன்றுக்கு உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளது. இது இலங்கை பொறியியல் சேவை வழங்குநர் துறையில் தனித்துவமானதொரு மைல்கல்லாகும். இதன் கீழ் Thimark Technocreations நிறுவனம்(KenGen) நிறுவனத்துக்காக KILGHARRAH 600 எனும் பெயரில் அழைக்கப்படும் ஓரிடத்திலிருந்து

