Richwin Investment and Credit நிறுவனத்துக்கு Pinnacle Sri Lanka மற்றும் People’s Excellency இரட்டை விருதுகள்
Richwin Investment and Credit நிறுவனம் Pinnacle Sri Lanka 2024 விருது விழாவில் நிதிச் சேவை உயர் விருதை வென்றுள்ளது. கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற மேற்படி விருது விழாவில் அதன் பணிப்பாளரும் தலைமை நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி சம்பத் நிரோஷன சந்திரசிறி மற்றும் பணிப்பாளர் சானுக்க பிரதீப் ஆகியோர் விருதை பெற்றுக்கொண்டனர். இந் நிறுவனம் People’s
Datatech Lanka நிறுவனத்துக்கு இரண்டு தேசிய மட்டத்திலான உயர் விருதுகள்
இலங்கையின் ஜப்பான் மொழி பாடசாலைகளில் முதன்மை நிறுவனமான Datatech Lanka குழுமத்துக்குச் சொந்தமான Institute of Datatech Lanka தனியார் நிறுவனத்துக்கு இலங்கை இளம் தொழில்முயற்சியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த 2024 ஆம் ஆண்டுக்கான உயர் தேசிய ஜனாதிபதி விருது விழாவில் சிறந்த சேவையினை வழங்கியமைக்காக விருது வழங்கப்பட்டதோடு அதன் ஸ்தாபகர் திரு ஸ்ரீமத் திலிண சாமர மதுனெத் குலவிட்டவுக்கு
TikTok ஊடாக சமூகத்தை விழிப்பூட்டும் Saasha K.
சமூக ஊடகங்கள் இன்று பொழுதுபோக்கு அம்சத்தையும் கடந்து, பல படைப்பாளிகளுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கி, சமூகத்தை விழிப்பூட்டும் ஒரு சக்திவாய்ந்த காரணியாக மாறியுள்ளது. சாஷா கே. அல்லது சாஷா கருணாரத்னவும் இத்தகைய வாய்ப்பின் மூலம் TikTok தளத்தில் வெற்றி பெற்ற ஒரு படைப்பாளி ஆவார். ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராக பிரபலமான இவர், தொலைக்காட்சியின் பாரம்பரிய எல்லைகளைக் கடந்து, மில்லியன் கணக்கான
நாட்டின் ஆடைத்துறையில் வேலைவாய்ப்புக்காக மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துவதற்கு Inclusive Threads உடன் இணையும் JAAF
இலங்கையின் ஆடைத் தொழிலில் மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைப்பதற்கான ஒரு திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இது நாட்டின் பணியாளர்களுடன் அவர்களை ஒருங்கிணைப்பதில் ஒரு பெரிய படியை முன்னெடுத்துள்ளது. “Inclusive Threads” என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சி, பல்வேறு குறைபாடுகள் உள்ளவர்களுக்கு அர்த்தமுள்ள வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான பொது மற்றும் தனியார் துறைகளின் திறனை வெளிப்படுத்துகிறது. இந்தத் திட்டத்தை சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும்
இலங்கையில் நிலவும் தற்போதைய தேங்காய் நெருக்கடியை சமாளிக்க அரசதலையீட்டை கோரும் இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் (CCCI)
இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் (CCCI), உள்நாட்டு நுகர்வு மற்றும் இலங்கையின் ஏற்றுமதி சார்ந்த தேங்காய்த் தொழிலுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தனித்துவமான தேங்காய் பற்றாக்குறையை சமாளிக்க உடனடியாக அரசு தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. கலாச்சார மற்றும் பொருளாதார அடித்தளமாக, தேங்காய் வீட்டுக்கு தேவையான உணவுக்கும் இன்றியமையாதவை மற்றும் நாட்டிற்கான அந்நிய செலாவணிக்கும் குறிப்பிடத்தக்க மூலமாவும் உள்ளது.
தமது சுகாதாரச் சேவைகளை விரிவுபடுத்தும் இரத்மலானை Queen’s Hospital
இரத்மலானை பகுதியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய Queen’s Hospital Medical Centre மருத்துவமனை தனியார் மருத்துவச் சேவைத் துறையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்ட்ரா சவுன்ட், எக்கோ, எக்ஸ்ரே போன்ற மருத்துவத் தொழில்நுட்ப உபகரணங்களை கொண்ட மேற்படி மருத்துவமனை நோயாளர்களின் சுகாதாரப் பிரச்சனைகளுக்கு பயன் தரும் சிகிச்சைகளை பெறுவதற்கு ஏதுவாக சீரான மருத்துவப் பரிசோதனை பெறுபேறுகளை
சீனாவில் BYD உள்ளிட்ட உலகளாவிய தொழில்துறை தலைவர்களுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்திப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சீன அரசுமுறைப் பயணமானது, இரு நாடுகளுக்கிடையேயான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தியதோடு, புதிய பொருளாதார ஒத்துழைப்புகளுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. இப்பயணத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக, BYD உள்ளிட்ட சீனாவின் முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்கள் அமைந்தன. இது புத்தாக்கம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பரஸ்பர அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டியது. இதன்போது 2025 பெப்ரவரி முதலாம்
Sunshine Foundation for Goodஇன் 20வதுநீர் சுத்திகரிப்பு அலகு சேனகமவில் திறந்து வைக்கப்பட்டது
தியசரண திட்டத்தின் மூலம் இலங்கை வாழ் மக்களின் வாழ்வில் நன்மையைக் கொண்டுவருவதற்கான தனது உறுதிப்பாட்டை சன்ஷைன் வலியுறுத்துகிறது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் சமூகம் எதிர்கொள்ளும் நீர் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் தொடர்ந்து உறுதியளிக்கும் முயற்சியாக, சன்ஷைன் ஹோல்டிங்ஸின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) பிரிவான சன்ஷைன் ஃபவுண்டேஷன் ஃபார் குட் (SFG), அதன் 20வது RO Plantஐ ஆரம்பித்தது.
பாணந்துறை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC தனது புதிய கிளையை பாணந்துறையில் திறந்துள்ளதன் மூலம், அதன் கிளை விஸ்தரிப்பின் மற்றுமொரு கட்டத்தை அடைந்துள்ளது. HNB FINANCEஇன் இந்த புதிய கிளை இல. 31/1, ஹொரணை வீதி, பாணந்துறையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. HNB FINANCEஇன் பாணந்துறை புதிய கிளை திறப்பு நிகழ்விற்கு நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று
2024 TAGS விருது வழங்கும் நிகழ்வில் வெண்கலப் பதக்கம் வென்ற HNB FINANCE
இலங்கையின் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்பட்ட TAGS விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் Shangri-La ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெற்றதுடன் HNB FINANCE வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் பிரிவில் வெண்கல விருதை வென்றது (20 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான குழும சொத்துக்களுடன்). TAGS விருது வழங்கும் நிகழ்வில் HNB FINANCE தொடர்ந்து மூன்றாவது முறையாகவும், நிதி அறிக்கையிடல் மற்றும்