ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்: TikTok மூலம் புதிய அனுபவத்தை வழங்கும் ‘Level Bite’ அப்துல் அஸீஸ்
இலங்கையில் ரமழான் மாதம் என்பது வெறும் மத ரீதியான கடமை மட்டுமல்ல, அது பிரதிபலிப்பு, நன்றியுணர்வு மற்றும் மனிதநேயத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது. இந்த புனித மாதத்தில் உணவு என்பது ஒரு உலகளாவிய மொழியாக அமைந்து, முஸ்லிம் சமூகத்தை மட்டுமன்றி அனைத்து இன மக்களையும், நண்பர்களையும், அண்டை வீட்டார்களையும் ஒன்றிணைக்கும் ஒரு பாலமாக மாறுகிறது. ஆடம்பரமான இஃப்தார் விருந்துகள் முதல் வீதியோரக்
தெற்காசியாவில் முதன்முறையாக BYD-இன் ஏழு ஆசனங்களைக் கொண்ட அதிநவீன SUV ரக வாகனமான BYD SEALION 8 இலங்கையில் அறிமுகம்
இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற புதிய சக்தி வாகன (NEV) வர்த்தக நாமமான BYD, அதன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ (JKCG Auto) நிறுவனத்துடன் இணைந்து, அதிநவீன ‘BYD SEALION 8’ ரக வாகனத்தை 2026 மார்ச் 10ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக இலங்கை சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் நடைபெற்ற விசேட அங்குரார்ப்பண நிகழ்வின்
உற்பத்தியின் தரம் மற்றும் விநியோகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் பைரஹாவினால் 500 டன் கொள்ளளவு கொண்ட புதிய குளிரூட்டப்பட்ட களஞ்சிய கூடம் திறந்து வைப்பு
இலங்கையின் முன்னணி ஒருங்கிணைந்த கோழி இறைச்சி உற்பத்தி நிறுவனமான பைரஹா ஃபார்ம்ஸ் பிஎல்சி (Bairaha Farms PLC), தனது உற்பத்தி ஆற்றல், கையிருப்பு முகாமைத்துவம் மற்றும் அதன் விநியோகச் சங்கிலி ஊடான செயற்பாட்டு திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் பயணத்தின் ஒரு மைல்கல்லாக 500 டன் கொள்ளளவு கொண்ட குளிரூட்டப்பட்ட புதிய களஞ்சிய கூடம் ஒன்றை (Cold storage facility) ஆரம்பித்துள்ளது.
சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில் கலைநயத்துடன் அரங்கேறிய காதலர் தினக் கொண்டாட்டம்
காதலின் உன்னதத்தையும், கலைநயத்தையும் பறைசாற்றும் வகையில், சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa விடுதியில் இவ்வாண்டு காதலர் தினம் மிகுந்த நேர்த்தியுடன் கொண்டாடப்பட்டது. மனதைக் கவரும் நுணுக்கமான கலைவண்ணத்தில் உருவான இனிப்பு வகைகள் இந்த கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக அமைந்தன. பளபளப்பான இதய வடிவிலான பிராலின்கள் (Pralines), புத்தம் புதிய ஸ்ட்ராபெர்ரி பழங்களால் அலங்கரிக்கப்பட்ட இனிப்புகள் மற்றும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட
2025இல் வலுவான கடன் வளர்ச்சி மற்றும் மேம்பட்ட இருப்புநிலை அறிக்கையுடன் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஒத்துழைக்கும் HNB
HNB குழுமம் 2025 ஆம் ஆண்டில் வலுவான நிதிச் செயல்பாட்டைப் பதிவு செய்துள்ளது. குழுமத்தின் வரிக்குப் பிந்தைய இலாபம் 49.8 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளது, இது அதன் தொடர்ச்சியான முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது. வங்கியின் வரிக்குப் பிந்தைய இலாபம் 45.4 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது. வலுவான இருப்புநிலை விரிவாக்கம் மற்றும் சொத்துத் தரத்தில் ஏற்பட்டுள்ள நிலையான முன்னேற்றங்கள் இதற்குப் பெரும் பக்கபலமாக
இலங்கையின் தோட்டச் சமூகத்தைப் பாதுகாப்பதில் 100 ஆண்டுகளை நிறைவு செய்யும் இலங்கை பொருந் தோட்ட உரிமையாளர்களின் வருங்கால வைப்பு நிதிச் சங்கம்
இலங்கையில் முதலில் நிறுவப்பட்ட நலன்புரி நிதிகளில் ஒன்றான இலங்கைத் பெருந்தோட்ட உரிமையாளர்களின் நலன்புரிச் சங்கம், 2026 மார்ச் 10ஆம் திகதியன்று தனது நூற்றாண்டு விழாவை மிகுந்த பெருமிதத்துடன் கொண்டாடுகிறது. இச்சங்கம் உத்தியோகப்பூர்வமாக இன்றிலிருந்து நூறு ஆண்டுகளுக்கு முன் கண்டியில் ஆரம்பிக்கப்பட்டது. தொழில் ரீதியாக தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ள தோட்ட உரிமையாளர்களின் ஓய்வூதியத்தை பாதுகாப்பதே இந்நிதியின் நோக்கமாகும். தன்னார்வ ஓய்வூதிய சேமிப்புத்
எரிசக்தி மாற்றத்திற்கான புதிய வழிகாட்டி: 2026-ஆம் ஆண்டிற்கான முக்கிய போக்குகளை வெளியிட்டது Huawei
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையானது தற்போது அதிவேக வளர்ச்சிக் கட்டத்தைக் கடந்து, ஒட்டுமொத்த மின் விநியோகக் கட்டமைப்புடன் முழுமையாக ஒன்றிணையும் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. இந்த மாற்றத்தினால், மின் விநியோகக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை, செலவுத் திறன் மற்றும் பெருமளவிலான பெருமளவிலான நுண்ணறிவு ஒருங்கிணைப்பு போன்ற புதிய சவால்களை இத்துறை எதிர்கொண்டு வருகின்றது. இந்தச் சவால்களுக்குத் தீர்வாக, சூரிய சக்தி, காற்று மற்றும்
உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்
ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், கிரிக்கெட் வரலாற்றில் இது பல புதிய விடயங்களை இணைத்துள்ளது. இலங்கையில் வயது வேறுபாடின்றி அனைவராலும் நேசிக்கப்படும் ஒரு விளையாட்டாக கிரிக்கெட் காணப்படுகின்றது. இதன் காரணமாகவே, இம்முறை நடைபெற்ற T20 உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்ப்பதில் இலங்கை ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். போட்டிகளைப் பார்ப்பதுடன் மட்டுமன்றி,
தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த சொகுசு விடுதி City of Dreams Sri Lanka-இற்கு வலுச்சேர்க்கும் பெண்கள்
கொழும்பு, 2026 மார்ச் 04: தெற்காசியாவின் முதலாவது முழுமையான ஒருங்கிணைந்த சொகுசு விடுதியான ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’ (City of Dreams Sri Lanka), நாட்டின் சுற்றுலாத்துறையில் பிரம்மாண்டம், நவீனத்துவம் மற்றும் சர்வதேச தரத்துடன் கூடிய ஒரு புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சொகுசு விருந்தோம்பல், கேமிங், சில்லறை வர்த்தகம், பொழுதுபோக்கு போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய இந்த பிரம்மாண்டமான
டிஜிட்டல் யுகத்தை ஆதரிக்கும் வகையில் புதிய மனித வள முகாமைத்துவ அமைப்பை அறிமுகப்படுத்தும் சன்ஸைன் ஹோல்டிங்ஸ்
பன்முகத்தன்மை கொண்ட நிறுவனங்களின் குழுமமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ், முழு குழுமத்திற்கும் புதிய மனித வள முகாமைத்துவ அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, குழுமத்தின் விரிவான டிஜிட்டல் மாற்றம் மற்றும் நிர்வாக முயற்சிகளில் ஒரு முக்கிய படியாகும். இந்த புதிய அமைப்பு அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம், சிரேஷ்ட

