Sri Lanka’s Digital Analytics Community Unites at People’s Tower for the 199th Global MeasureCamp
the digital analytics community in Sri Lanka convened at the People’s Tower for the third annual MeasureCamp Sri Lanka. Organised by the Digital Marketing Association of Sri Lanka (DMASL) in collaboration with the global MeasureCamp movement, this year’s event marked a landmark occasion,
Lanka Hospitals Sets a New Standard for Surgical Excellence in Sri Lanka
with more than 1,000 major surgeries performed each month, Lanka Hospitals is strengthening its position as a leading centre for safe, specialised surgery in Sri Lanka. The hospital combines internationally recognised clinical standards, experienced multidisciplinary teams and structured recovery pathways to help patients
இலங்கையில் மின்சார வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை விரிவுபடுத்த JKCG Auto – Green EV இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
இலங்கையில் BYD மற்றும் Denza வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ (JKCG Auto), தனது வாடிக்கையாளர்களுக்கான சார்ஜிங் உட்கட்டமைப்பை நாடளாவிய ரீதியில் கணிசமாக விரிவாக்கும் நோக்கில் கிரீன் ஈவி (Green EV) நிறுவனத்துடன் கடந்த 2026 ஜுன் 26ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்,
ஆடம்பரம், பொழுதுபோக்கு மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை முன்னிலைப்படுத்தி ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் ‘City of Dreams Sri Lanka’
தெற்காசியாவின் முன்னணி ஒருங்கிணைந்த ஹோட்டல் வளாகமாக 2025 ஆம் ஆண்டு கொழும்பில் மிக விமர்சையாகத் ஆரம்பிக்கப்பட்ட City of Dreams Sri Lanka, நாட்டின் சுற்றுலாத் துறையில் ஒரு பெரும் படியை முன்னோக்கி வைத்து அண்மையில் தனது முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. இலங்கையின் மிகப்பெரிய தனியார் துறை முதலீடான இது, இவ்வாறான அமைப்பில் இலங்கையின் முதலாவது ஒருங்கிணைந்த ஹோட்டல்
BoardPAC Appoints Chrishan Fernando as Vice President – Sales and Marketing
BoardPAC is proud to announce the appointment of Chrishan Fernando as Vice President – Sales and Marketing, bringing onboard one of the region’s most respected ICT and business transformation leaders. With more than 25 years of executive leadership experience across Fortune 50 companies,
பயிர் திருட்டு காரணமாக இலங்கையின் விவசாயத் துறைக்கு மில்லியன் கணக்கில் இழப்பு: அவசர அரசாங்க நடவடிக்கைக்கு தொழில் துறை அழைப்பு
மதிப்புமிக்க விவசாயப் பயிர்கள் திட்டமிட்டுத் திருடப்படுவதை ஒரு கடுமையான பொருளாதார அச்சுறுத்தலாகக் கருதுமாறு இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த இழப்புகள் தடுக்கப்படாவிட்டால், அது முதலீடுகளைத் தடுக்கும், ஏற்றுமதிப் போட்டித்தன்மையைக் குறைக்கும் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்றும் அச்சங்கம் எச்சரித்துள்ளது. இலங்கையின் பெருந்தோட்ட மாவட்டங்களில் மிளகு, ஏலக்காய், கறுவா உள்ளிட்ட உயர்மதிப்புப் பயிர்கள் திட்டமிட்டுத்
Bank of Ceylon Celebrates 87 Years of Trust, Service and Transformation
The Bank of Ceylon, celebrated its 87th Anniversary at a ceremony held at the Bank’s Head Office .The Ceremony began with special religious sermons, invoking blessings on the staff and on all customers of the bank. The event was further enriched by the
එක්සත් ජාතීන්ගේ ජනගහන අරමුදලේ‘CRJB Champion’ නාමය දිනාගත් ලොව ප්රථම බැංකුව ලෙස කොමර්ෂල් බැංකුව ඉතිහාසගත වෙයි
සිය ආයතනික සංස්කෘතිය තුළ සියලු දෙනාට සමාන අවස්ථා සහ සාධාරණත්වය ප්රවර්ධනය කිරීමට දැක්වූ කැපවීම වෙනුවෙන් කොමර්ෂල් බැංකුව එක්සත් ජාතීන්ගේ ජනගහන අරමුදලේ (UNFPA) ව්යාපාර ක්ෂේත්රයේ ප්රජනන යුක්තිය සඳහා වූ සන්ධානය (CRJB) විසින් පිරිනමන ‘චැම්පියන්‘ (Champion) නාමය හිමිකරගත් ලොව ප්රථම බැංකුව බවට පත් වී ඇත.
‘ඔටෝබාන් 3.0’ සම්මාන උළෙලෙහි දී සියැට් කැලණි විශිෂ්ටතම ව්යාපාරික හවුල්කරුවන් අගයයි
සියැට් කැලණි හෝල්ඩින්ග්ස් සමාගම විසින් දිවයින පුරා විහිදුණු සිය ව්යාපාරික හවුල්කාර ජාලයේ ශක්තිය, අභියෝග ජයගැනීමේ හැකියාව සහ සාර්ථකත්වය ඇගයීමට ලක් කරමින් 2026 වසරේ විශිෂ්ට හවුල්කරුවන් ඇගයීමේ සම්මාන උළෙල උත්කර්ෂවත් අයුරින් දින දෙකක් පුරා කොළඹ සිනමන් ලයිෆ් හෝටලයේදී පැවැත්වූ අතර මේ සඳහා සමාගමේ ඉහළම
ஜெப்னா கிங்ஸ் அணியை வாங்கியது Anchor Sports AB: இணை உரிமையாளரானார் இந்திய முன்னாள் வீரர் சஹீர் கான்
லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) கிரிக்கெட் தொடரின் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான ஜெப்னா கிங்ஸ்’ அணியின் உரிமையை, ஸ்டாக்ஹோமைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச விளையாட்டு உரிமை நிறுவனமான Anchor Sports AB நிறுவனம் பெற்றுக் கொண்டுள்ளது. முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சஹீர் கான் மற்றும் தொழிலதிபர் நாகேந்திர சித்தௌதம் ஆகியோரைச் சம உரிமையாளர்களாகக் கொண்டு Anchor

