June 20, 2025
இலங்கைசமாதானநீதீவான்கள்சங்கத்தின்வருடாந்தபொதுக்கூட்டம்
செய்தி

இலங்கைசமாதானநீதீவான்கள்சங்கத்தின்வருடாந்தபொதுக்கூட்டம்

Jun 17, 2025

இலங்கை சமாதான நீதீவான்கள் சங்கத்தின் 29வது வருடாந்த பொதுக்கூட்டம், தேசமான்ய கலாநிதி அந்தோனி டெக்ஸ்டர் பெர்னாண்டோவின் தலைமையில், ஜீன் 22ஆம் திகதி 2025 அன்று காலை 9.30 மணிக்கு, கொழும்பு 7ல், 114 விஜேராம மாவத்தையில் உள்ள ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய மற்றும் ஆராச்சி நிறுவனத்தில் நடைபெறவுள்ளது. சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் மேலும் சங்கத்தில் சேர விரும்பினால் இலங்கை சமாதான நீதீவான்களின் தலைவரைத் தெடர்புக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தேசமான்ய கலாநிதி அந்தோனி டெக்ஸ்டர் பெர்னாண்டோ – 0771 432 007

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close