இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பைக் காட்டும்வகையில், முதல்அரை ஆண்டில் வலுவான செயல்திறனைப் பதிவு செய்துள்ள HNB
2025ஆம் ஆண்டின் முதல் அரை ஆண்டில், HNB தொடர்ச்சியான வளர்ச்சியைக் காட்டி, நிலையான மற்றும் வலுவான செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, HNB குழுமத்தின் வரிக்குப் பிந்தைய இலாபம் (PAT) 42.5% அதிகரித்து 23.16 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது, மேலும் வங்கியின் வரிக்குப் பிந்தைய இலாபம் 37.9% அதிகரித்து 21.19 பில்லியன் ரூபாவாக அடைந்துள்ளது. வட்டி வரம்புகளுக்கு எதிராக அழுத்தம்
2025 ஜூலை மாதத்திற்கான ஆடை ஏற்றுமதிதரவு
2025 ஜூலை மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருவாய் வலுவான வளர்ச்சியைப் பரிந்துரைத்தது, முந்தைய ஆண்டின் அதே காலத்துடன் ஒப்பிடும்போது 9.84% அதிகரித்துள்ளது. 2025 ஜூலை முடிவில், நாட்டின் ஆடை ஏற்றுமதி வருவாய் 455.16 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியது, இது 2024 ஜூலை முடிவில் பதிவான 414.38 பில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் கணிசமான உயர்வாகும். இந்த காலகட்டத்தில், ஐரோப்பாவிற்கான
தெமோதர எஸ்டேட்டின் பாரம்பரியத் திட்டம்
உயரமான மலைச்சரிவுகளாலும், குளிர் மூடுபனியாலும் சூழப்பட்ட ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள தெமோதர எஸ்டேட், இலங்கையின் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான செயல்பாட்டில் இருக்கும் தேயிலை தோட்டங்களில் ஒன்றாக பெயர் பெற்றுள்ளது. 130 ஆண்டுகளுக்கும் மேலாக தேயிலை சாகுபடி செய்யப்படும் தெமோதரா தோட்டம், தேயிலை விவசாயம் தொடர்பான ஒரு உயிரியல் அருங்காட்சியகம் போன்றது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த
இலங்கையில் பயண மற்றும் சுற்றுலா சேவைகளை ஆரம்பிக்கும் Ardent Immigration Inc. நிறுவனம்
(ஒரே நம்பகமான நிறுவனத்தின் கீழ் பயண மற்றும் குடிவரவு சேவைகளை ஒருங்கிணைத்தல்) கனடாவின் முன்னணி குடிவரவு ஆலோசனை நிறுவனமான Ardent Immigration Inc.தனது புதிய பயணப் பிரிவான Ardent Travels & Tours ஐ கொழும்பில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விரிவாக்கம் Ardent குழுமத்தை பயணம் மற்றும் குடிவரவு சேவைகள் இரண்டையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் முழுமையான சேவை
Samsung இன் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய ஸ்மார்ட் தொலைக்காட்சி வரிசை மலிவு விலையில் சந்தையில் அறிமுகம்
Samsung Sri Lanka நிறுவனம் தனது 2025 ஆம் ஆண்டுக்கான புதிய தொலைக்காட்சி வரிசையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய வரிசையில் சிறிய HD திரைகள் முதல் அதிநவீன 8K காட்சித் திரைகள் வரை இந்த புதிய தொலைக்காட்சிகள் உயர்தர வடிவமைப்பு, AI தொழில்நுட்பம் மற்றும் நியாயமான விலையில் வழங்கப்படுகின்றன. அனைத்து விலை நிலைகளிலும் உள்ள இந்த தொலைக்காட்சிகள் இலங்கையில்
“Smart Life Challenge” திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் குழுமமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ், அதன் ஊழியர்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட மூன்று மாத திட்டமான ‘Smart Life Challenge’இன் முதல் கட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. குழுமத்தின் மனிதவளத் துறையால் ஆரம்பிக்கப்பட்ட இந்த சிறப்புத் திட்டத்தில், குழுமத்தின் அனைத்து வணிக அலகுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த முயற்சி மூலம், ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைப் பின்பற்றவும், உடல்
நிலையான புத்தாக்கம், சமூக வலுவூட்டல் மற்றும் இலாபத்தன்மையுடன் நாட்டின் பெருந்தோட்டத் துறையை மறுவடிவமைத்து வரும் கஹவத்தே பிளாண்டேஷன்ஸ்
விவசாய சிறப்பு, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் நவீன பெருந்தோட்டத் துறையில் கஹவத்தை பெருந்தோட்ட நிறுவனம் ஒரு உந்து சக்தியாக உருவெடுத்துள்ளது. ஒரு பிராந்திய பெருந்தோட்ட நிறுவனமாக, கஹவத்தை பெருந்தோட்ட நிறுவனம் நாவலப்பிட்டி மற்றும் சபரகமுவ மாகாணங்களில் 12,356 ஹெக்டேயர் பரப்பளவில் 16 தோட்டங்களை நிர்வகிக்கிறது. நிறுவனத்தின் தோட்டங்களில் தேயிலை, ரப்பர், கருவாப்பட்டை, கோப்பி, தேங்காய், மிளகு, தூரியன்,
ASMR முதல் விண்வெளி வரை: TikTok உணர்த்தும் குழந்தை உள்ளத்தின் அற்புதம்
TikTok வெறும் நடன சவால்கள் மற்றும் பாப் இசைக்கு மட்டுமல்ல, அது பல்வேறு வகையான அற்புதமான உள்ளடக்கங்களின் களஞ்சியமாகும். இதில் ASMR என்ற அமைதியூட்டும் ஒலிகள், விநோதமான திருப்தி தரும் வீடியோக்கள், ஜோதிடம் மற்றும் விண்வெளி பற்றிய உள்ளடக்கங்கள் அடங்கும். ஒவ்வொருவரின் ‘For You’ பக்கமும் தனித்துவமானது. நாம் தேடாத ஆனால் உடனடியாக இணைந்துகொள்ளும் பல உள்ளடக்கங்களை வழங்குகிறது. TikTok
பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை தளர்த்துவதற்கு எடுக்கப்பட்ட முடிவை, JAAF வரவேற்றுள்ளது
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கான வணிகத் திட்டத்தின் (DCTS) கீழ், இலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளுக்கான வணிக விதிகளை தளர்த்துவது குறித்த பிரிட்டனின் அறிவிப்பு தொடர்பில் ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளது. இத்திட்டம் 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கான வணிகத் திட்டத்தில் (DCTS) செய்யப்பட்ட மாற்றங்கள் மூலம்,
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான “Adopt a Bin” திட்டத்தை விரிவுபடுத்த கொழும்பு துறைமுக நகரத்துடன் கைகோரக்கும் Coca-Cola
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நிறுவன சமூக பொறுப்புணர்வின் ஒரு புதிய அத்தியாயமாக, Coca-Cola Beverages Sri Lanka Ltd. நிறுவனம், கொழும்பு துறைமுக நகரத்துடன் இணைந்து “Adopt a Bin” என்ற முன்னோடித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. இலங்கையில் இதுபோன்ற முதல் முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம், PET பிளாஸ்டிக் கழிவுகளை மேலாண்மை செய்வதில் வணிக நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது.

