26வது வருடாந்த ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் நிகழ்வில் “ஆண்டின் ஏற்றுமதியாளர்” விருதை வென்ற MAS
உலகளாவிய மாபெரும் ஆடை- தொழில்நுட்ப நிறுவனமான MAS Holdings, 2023/24 ஆம் ஆண்டிற்கான 26வது ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் நிகழ்வில் மதிப்புமிக்க “ஆண்டின் ஏற்றுமதியாளர்” விருது உட்பட பல முக்கிய விருதுகளை மீண்டும் வென்றுள்ளது. மாண்புமிகு ஜனாதிபதி அனுர குமார திஸ்சனாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த மதிப்புமிக்க நிகழ்வு, 2025 பெப்ரவரி 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை
Microsoft Global Hackathon 2024 இல் சமூக தாக்க சவாலில் சிறந்த 5 புத்தாக்கங்களில் இடம்பிடித்த முதல் இலங்கை நிறுவனமாக சாதனை படைத்த Softlogic Life
இலங்கையின் மிகப்பெரிய வாடிக்கையாளர் தளத்தைக் கொண்ட ஆயுள் காப்புறுதி நிறுவனமான Softlogic Life, உலகின் மிகப்பெரிய தனியார் ஹேக்கத்தானான ‘Microsoft Global Hackathon 2024′ இல் சிறந்த ஐந்து வெற்றியாளர்களில் ஒருவராக இடம்பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. உலகின் மிகப்பெரிய தனியார் ஹேக்கத்தான் போட்டியில் சிறந்த 5 வெற்றியாளர்களில் இடம்பெற்ற முதல் இலங்கை நிறுவனம் என்ற பெருமையையும் Softlogic Life
தொழில் துறை நிபுணரான சைஃபுதீன் ஜாஃபர்ஜி, வருடாந்த பொதுக் கூட்டத்தில் JAAF-இன் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்
ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் (JAAF) தனது 21வது ஆண்டு பொதுக் கூட்டத்தை ஜனவரி 27ம் திகதி கொழும்பில் நடத்தியது. இந்த நிகழ்வில் கலலந்து கொண்டு உரையாற்றிய மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான சைஃபுதீன் ஜாஃபர்ஜி, கடந்த ஆண்டின் சாதனைகளைப் பிரதிபலித்தார், அதே நேரத்தில் ஆடைத் தொழில்துறையில் வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் குறித்தும் வலியுறுத்தினார். “இந்த அற்புதமான தொழில்துறையில் மீண்டும்
Acuity Partnersஐ முழுமையாக கையகப்படுத்தி, HNB Investment Bank (Pvt) Ltd என மறுபெயரிட்டுள்ள HNB PLC
இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB, Acuity Partners (Pvt) Ltd நிறுவனத்தின் முழு உரிமையையும் வெற்றிகரமாகக் கையகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கையகப்படுத்தலுடன், நிறுவனம் HNB Investment Bank (Pvt) Ltd என மறுபெயரிடப்பட்டுள்ளது, இது இலங்கையின் முதலீட்டு வங்கி துறையில் ஒரு முன்னணி நிறுவனமாக அதன் பங்கை மேலும் வலுப்படுத்துகிறது. Acuity Partners முன்பு HNB மற்றும்
ஐக்கியமான, வளமான அழகிய தீவான இலங்கையை உலகிற்கு எடுத்துக்காட்டும் TikTok
77 ஆண்டுகளுக்கு முன்பு முழுமையான சுதந்திரத்தை அடைந்த இலங்கை, தனது மாபெரும் பாரம்பரியத்தின் பெருமையை முன்னிறுத்தி, உலகத்தின் முன்னால் ஒரே தாயின் பிள்ளைகளாக தனது தனித்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது, ஒரு புத்திகூர்மையான இனத்தின் மரியாதையையும் பெற்றுள்ளது. பல்வேறு பண்பாட்டு மரபுகளால் ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் வளமான வாழ்க்கை முறையால் அலங்கரிக்கப்பட்ட இலங்கையர்கள், சமாதானம், ஒற்றுமை மற்றும் வாழ்க்கை மூலம் ஒரு முன்னேறிய நாட்டை
நகைச்சுவையில் இருந்து சினிமா வரை; Aadil Osman இன் வெற்றிப் பயணம்
வெற்றி என்பது பெரும்பாலும் சாதாரணத்தை தாண்டி பார்க்கும் மக்களுக்கே கிடைக்கிறது. நம்மில் பலருக்கு TikTok என்பது ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு தளமாகும். ஆனால் சிலருக்கு, TikTok என்பது வெறும் வேடிக்கை மற்றும் Trend களுக்கு அப்பாற்பட்டது. அது அவர்களின் கனவுகளை அடைய ஒரு சக்திவாய்ந்த ஆரம்பமாக அதைப் பயன்படுத்துகின்றனர். உதாரணத்திற்கு ஆதில் உஸ்மானை எடுத்துக் கொள்ளுங்கள். அவரது நகைச்சுவை வீடியோக்கள்
தமது ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 2025 ஆண்டுக்கு பாடசாலைக் கொப்பிகளையும் உபகரணங்களையும் வழங்கியுள்ள மெல்வா நிறுவனம்
இலங்கையின் முதல் தர உறுக்கு கம்பி உற்பத்தியாளரான மெல்வா நிறுவனம் அண்மையில் தமது ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான அப்பியாசக் கொப்பிகளையும் பாடசாலை உபகரணங்களையும் பகிர்ந்தளித்துள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சி கருதி அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஊழியர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அதனை உறுதிப்படுத்துவதற்கு மெல்வா நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு இதன் மூலம் மீண்டுமொருமுறை நிரூபணமாகியுள்ளது. ஒவ்வொரு வருட
மூன்றாவது ஆண்டில் கால்பதிக்கும் Coca-Cola – Clean Ocean Force உடனான கூட்டாண்மை
Coca-Cola நிறுவனம், Clean Ocean Force உடன் இணைந்து ‘Adopt a Beach’ திட்டத்திற்காக தங்களது கூட்டாண்மையை ஜனவரி 30ஆம் திகதி மூன்றாவது ஆண்டிற்கு மேலும் நீட்டித்துள்ளது. இந்த முன்னோடி கூட்டாண்மை இலங்கையின் கடற்கரையோரத்தை பாதுகாக்கும் முயற்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. Clean Ocean Force இன் தலைவர் மற்றும் நிறுவனர் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் Coca-Cola இலங்கை மற்றும்
தனது புதிய நிறைவேற்று பணிப்பாளராக டொக்டர் சிரிமால் அபேரத்னவை வரவேற்கும் CEPA
வறுமை பகுப்பாய்வு மையம் (CEPA) தனது நிறைவேற்று பணிப்பாளராக டொக்டர் சிரிமால் அபேரத்ன அவர்களை எதிர்வரும் 01 பெப்ரவரி 2025 முதல் நியமித்துள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. ஒரு சிறந்த பொருளாதார நிபுணரும் சிந்தனைத் தலைவருமான அவர், இலங்கைக்கு முக்கியமான இந்த நேரத்தில், கல்வி, கொள்கை உருவாக்கம் மற்றும் ஆராய்ச்சி துறைகளில் தனது பரந்த அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் CEPA-க்கு கொண்டு வருகிறார். அவரது வருகை,
அணுகல் திறனை மேம்படுத்தி நாடு முழுவதும் 1 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களுக்கு சேவை வழங்கும் வகையில் மூன்று மொழிகளில் Mobile Appஐ அறிமுகம் செய்யும் HNB
இலங்கையில் மிகவும் மதிப்பிடப்படும் வங்கி செயலியான HNBஇன், தனது மொபைல் வங்கி Appஇன் மூன்று மொழி பதிப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த வளர்ச்சி அணுகல் திறனை மேம்படுத்தி பாவனையாளர்களுக்கு தங்கள் தாய்மொழிகளில் தனிப்பயனாக்கப்பட்ட வங்கி அனுபவத்தை வழங்கும் வகையில் ஒரு முக்கியமான நடவடிக்கையாக இது உள்ளமை குறிப்பபிடத்தக்கது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான தீவிர பாவனையாளர்களைக் கொண்ட ஹெச். என். பி.