இலங்கையின்ஆடைஉற்பத்தித்துறை 2025 ஜனவரி-நவம்பர் மாதகாலப்பகுதியில் 5.42% வளர்ச்சியைப்பதிவுசெய்துள்ளது: நவம்பரில்சிறியசரிவு
ஒன்றிணைந்த ஆடை சங்கங்களின் மன்றம் (JAAF) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் பதினொரு மாதங்களில் இலங்கையின் ஆடைத் துறை ஒரு வலுவான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இதற்கமைய, இக்காலப்பகுதியில் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் 4,571.99 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 5.42% அதிகரிப்பாகும். 2025 நவம்பர் மாதத்தில் இலங்கையின் மொத்த
உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகள் பலவற்றை வென்று KIU பல்கலைக்கழகம் சாதனை.
KIU பல்கலைக்கழகமும் KIU குழுமமும் சுகாதாரச் சேவைகள், நிலைத்தன்மை, தொழிற்படை அபிவிருத்தி மற்றும் சமுதாயச் சேவை போன்ற பல்வேறு துறைகளுடன் தொடர்புடைய உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகள் பலவற்றை வென்று நாட்டின் மிகக் கூடுதலான சர்வதேச பாராட்டை பெற்ற நிறுவனம் எனும் பெருமையை பெற்றுள்ளது. தெற்காசிய பிராந்தியத்தின் மிகப் பெரிய பராமரிப்புச் சேவை வழங்கும் பயிற்சி நிலையம் என்ற வகையில்
Shield Restraint Systems (Pvt) Ltd நிறுவனத்தின் அதிநவீன தொழிற்சாலை இலங்கையில் திறந்து வைப்பு
நிட்டம்புவ, வத்துபிட்டிவல ஏற்றுமதி செயலாக்க வலயத்தில் அமைந்துள்ள Shield Restraint Systems (Pvt) Ltd நிறுவனத்தின் அதிநவீன தொழிற்சாலை இன்று உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இது இலங்கையின் தொழில்துறை வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீட்டுத் துறையில் முக்கியமான திருப்புமுனையாக கருதப்படுகிறது. இந்த நிகழ்வில் அமெரிக்காவிலிருந்து உயர்மட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர் TransDigm Inc. நிறுவனத்தின் நிர்வாகக் குழு உதவித் தலைவர் திரு.
SPAR Sri Lanka உடன் இணைந்து திரும்பப் பெறக்கூடிய கண்ணாடி போத்தல் திட்டத்தை விரிவுபடுத்தும் Coca-Cola
Coca-Cola Beverages Sri Lanka நிறுவனம் (CCBSL), தனது புகழ்பெற்ற திரும்பப் பெறக்கூடிய கண்ணாடி போத்தல்களை SPAR Sri Lanka சூப்பர்மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு மேலும் பரவலான கிடைக்கும் தன்மையும், பல்வேறு பேக்கேஜிங் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன. இந்த அறிமுக நிகழ்வு ஒக்டோபர் 10ஆம் தேதி, தலவத்துகொடையில் அமைந்துள்ள SPAR சூப்பர்மார்க்கெட்டில் நடைபெற்றது. இதில், Coca-Cola Beverages Sri
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ Samsung Sri Lanka நிறுவனத்தால் “Relief Sri Lanka 2025” திட்டம் அறிமுகம்
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் “Relief Sri Lanka 2025″‘ என்ற தேசிய நிவாரண திட்டத்தை Samsung Sri Lanka நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி முழு நாட்டையும் தாக்கிய டிட்வா புயலால் 25 மாவட்டங்களில் 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான உயிர்களைப் பறித்ததுடன், மேலும் பலருக்கு
77% தொழிற்பாட்டுச் செயலாற்றுகையை பதிவு செய்துள்ள Kapruka Holdings நிறுவனம்
Kapruka Holdings நிறுவனம் செப்தம்பர் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலாண்டில் கனிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2025 நொவம்பர் மாதம் 06 ஆம் திகதி வெளியிடப்பட்ட தவிசாளர் மற்றும் தலைமை நிறைவேற்று அதிகாரியின் மீளாய்விலும் அது குறிப்பிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் குறித்த காலப்பகுதிக்கு நிகராக குழுமத்தின் வருமானம் 12% வளர்ச்சியை அடைந்துள்ளதோடு நிறுவனத்தின் மொத்த இலாபம் 19% ஆல்
‘Unmask Diabetes 2025’ மூலம் உலக நீரிழிவு நோய் தினத்தைக் கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, அதன் சமூக சுகாதாரப் பிரிவான Sunshine Foundation for Good மூலம், உலக நீரிழிவு தினத்தை “Unmask Diabetes 2025” என்ற தொனிப்பொருளில் ஒரு பெரிய அளவிலான இலவச பொது சுகாதார முயற்சியுடன் கொண்டாடியது. நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் கொழும்பில் உள்ள பல ஹெல்த்கார்டு விற்பனை நிலையங்களில் இந்த கொண்டாட்ட நிகழ்வுகள்
தெற்காசியாவின் முதல் ரெகே இசை நிகழ்ச்சியான “ONE LOVE 2026” பெந்தோட்டை கடற்கரையில் நடைபெறும்
இலங்கையின் இசை வரலாற்றில் புதிய அனுபவத்தைச் சேர்த்து, தெற்காசியாவின் முதல் ரெகே இசை நிகழ்ச்சியான “ONE LOVE 2026 – A Tribute to Bob Marley” மார்ச் 27 முதல் 29, 2026 வரை பெந்தோட்டை கடற்கரையில் நடைபெறவுள்ளது. இசை நிகழ்ச்சி மூன்று நாட்கள் நடைபெறும், ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு நிகழ்ச்சியைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தெற்காசியப்
Sophos மற்றும் Sinetcom இடையேயான கூட்டாண்மையுடன் கொழும்பில் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிலையம் திறந்து வைப்பு
சைபர் தாக்குதல்களை முறியடிப்பதில் புதுமையான பாதுகாப்பு தீர்வுகளை வழங்கும் உலகளாவிய முன்னணி நிறுவனமான Sophos, இலங்கையின் முன்னணி சைபர் பாதுகாப்பு தீர்வு வழங்குநரான Sinetcom (Pvt) Ltd. நிறுவனத்துடன் இணைந்து தனது புதிய அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிலையத்தை (ATC) திறந்து வைத்துள்ளது. கொழும்பில் அமைந்துள்ள இப்புதிய பயிற்சி நிலையம், உள்ளூர் சைபர் பாதுகாப்பு திறனை வளர்ப்பதிலும், தனது பங்காளர்கள் மற்றும்
அன்பும், அர்த்தமும் நிறைந்த பண்டிகைக் கால அனுபவத்துடன் கொழும்பில் தனது முதல் கிறிஸ்மஸை கொண்டாடும் City of Dreams Sri Lanka
கொழும்பு, இலங்கை — இந்த டிசம்பரில் கொழும்பில் தனது முதல் கிறிஸ்மஸை கொண்டாடுவதன் மூலம் City of Dreams Sri Lanka ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டுகிறது. தனது தொடக்க ஆண்டை அர்த்தமுள்ள மற்றும் சமூக நலன் சார்ந்த பண்டிகை நிகழ்ச்சித் திட்டத்துடன் நிறைவு செய்கிறது. இலங்கையர்கள் பலரும் உறவுகள், நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் தருணங்களை எதிர்நோக்கும் இந்த சிறப்பான

