முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முதலுதவி, பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல் தொடர்பான பயிற்சி
Michelin, இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை பொலிஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முதலுதவி மற்றும் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல் தொடர்பாக பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பிலுள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தில் நேற்று (10) இடம்பெற்றது. இலங்கை தற்போது மோசமான வீதிப் பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அண்மைய புள்ளிவிபரங்களின்படி, நாட்டில் ஏற்படுகின்ற அதிகளவு மரணங்களுக்கான
TikTok மூலம் இலங்கையின் உணவுக் கலாச்சாரத்தை உலகிற்கு கொண்டு செல்லும் “Travel Today”
இலங்கையின் உணவுக் கலாச்சாரத்தை TikTok தளத்தின் மூலம் உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் முன்னோடியாக “Travel Today”திகழ்கிறது. இதன் நிறுவனர் சந்தரு பண்டார வீரசேகர (பண்டா) இன்று இலங்கையின் முன்னணி உணவு உள்ளடக்க உருவாக்குநராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். ‘2018ல் இலங்கையில் உணவு விமர்சனங்களுக்கென பிரத்யேக யூடியூப் அலைவரிசை இல்லாத நிலையில் எங்கள் பயணம் தொடங்கியது,’ என்று சந்தரு பண்டார தெரிவித்தார். அவரது
பொழுதுபோக்குத் துறையில் சிறந்த நிலைபேறாண்மைக்கான விருதை வென்ற Cinnamon Life at City of Dreams
இலங்கையின் அடையாளச் சின்னமான ஒருங்கிணைந்த சுற்றுலா விடுதியான Cinnamon Life at City of Dreams> CIOB இலங்கை நிலைபேறாண்மை விருதுகள் 2025 இல் ‘நிலையான கட்டுமானம் – பொழுதுபோக்குத் துறை’ (“Sustainable Construction – Leisure Sector”) பிரிவில் விருதை வென்று சாதனை படைத்துள்ளது.இந்த முக்கிய விருது இந்த பிரபல திட்டத்தின் சாதனைப் பட்டியலில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக
Bocuse d’Or Sri Lanka 2025 சமையல் கலை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று Cinnamon Life சாதனை
தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த சுற்றுலா விடுதியான Cinnamon Life at City of Dreams Sri Lanka, அண்மையில் நடைபெற்ற Bocuse d’Or Sri Lanka 2025 போட்டியில் முதலிடம் பிடித்து, மதிப்புமிக்க தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது. தேசிய அளவில் நடைபெற்ற இப்போட்டியில் பல முன்னணி ஹோட்டல்களைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ள Cinnamon Life, நாட்டின்
Dubai Real Estate Roadshow செப்தம்பர் மாதம் 13, 14 ஆம் திகதிகளில் கொழும்பில்
டுபாய் ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி நிறுவனமான Fimco Real Estate Dubai, *Dubai Real Estate Investment Roadshow* எனும் சிறப்பு நிகழ்ச்சியை 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில், கொழும்பின் புகழ்பெற்ற Courtyard by Marriott ஹோட்டலில் நடத்துகிறது. இரண்டு நாள் இந்த Roadshow நிகழ்ச்சியில், இலங்கை முதலீட்டாளர்கள் முன்பதிவு செய்யப்பட்ட
2024 ஆம் ஆண்டுக்கு நிகராக 94%ஆல் தொழிற்பாட்டு செயலாற்றுகை வளர்ச்சியை பதிவு செய்துள்ள கப்ருக நிறுவனம்
கப்ருக ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனம் 30, 2025 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலாண்டிற்கான அதன் வலுவான நிதி முடிவுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருமானம் 14% ஆல் அதிகரித்து LKR 448.52 மில்லியனாகவும், மொத்த இலாபம் 30% ஆல் அதிகரித்து LKR 171.19 மில்லியனாகவும் உள்ளது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன்
Dearo Agriநாட்டை அரிசி உற்பத்தியினால் தன்னிறைவடையச் செய்வதற்கான ‘ஒரே நோகத்துடன் வயல் நிலத்துக்கு’ கருத்திட்டத்துடன் இணைந்துச் செயற்பட தீர்மானம்
தொழில்முயற்சி மற்றும் கமத்தொழில் துறைகளின் வளர்ச்சிக்கு தொடர்ச்சியாக அனுசரணை வழங்கி வரும் Dearo Investment நிறுவனக் குழுமத்திற்குச் சொந்தமான Dearo Agri நிறுவனம் நாட்டை அரிசியால் தன்னிறைவடையச் செய்யும் நோக்கத்துடன் ஆரம்பித்துள்ள கைவிடப்பட்டுள்ள வயற் காணிகளில் பயிரிடும் “ஒரே நோக்கத்துடன் வயல் நிலத்துக்கு” எனும் தேசிய வேலைத்திட்டத்துக்கு அனுசரணை வழங்குகிறது. கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு அசோக்க ரண்வல
தொடர்ச்சியாக ஒன்பதாவது தடவையாகவும் இரத்த தான நிகழ்வை வெற்றிகரமாக நடாத்தியுள்ள வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரி
தங்க ஆபரண விற்பனைத் துறையில் முன்னணியில் திகழும் வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரி ஒன்பதாவது தடவையாகவும் ஏற்பாடு செய்த இரத்த தான நிகழ்வு நிறுவன வளாகத்தில் அண்மையில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. கொழும்பு கிழக்கு ரோட்டரி கழகம் மற்றும் CFPS சட்டக் கல்லூரியின் Rotaract கழகத்துடன் இணைந்து நடாத்தப்பட்ட இந் நிகழ்வை வெற்றிகரமாக நடாத்துவதற்கு தேசிய குருதி மாற்று பிரயோக நிலையத்தின் அலுவலர்கள்,
செனாரோ மோட்டார் நிறுவனத்துக்கு உயர் தேசிய தொழில்முயற்சிகள் விருது
செனாரோ மோட்டார் நிறுவனம் தேசிய வணிகச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர் தேசிய தொழில்முயற்சிகள் விருது விழாவில் உற்பத்திப் பிரிவின் சிறந்த தொழில்முயற்சிக்கான விருதை வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் “Made in Sri Lanka” மோட்டார் சைக்கிள் உற்பத்தித் துறையில் காணப்படும் சவால்களை சிறப்பாக வெற்றி காண்பதற்கு செனாரோ மோட்டார் கம்பனி கொண்டுள்ள அர்ப்பணிப்பு மேலும் உறுதியாகியுள்ளது. தேசிய
உற்பத்தி சார்ந்த ஊதிய முறைக்கு மாறுவது கட்டாயம் என இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் 175ஆவது ஆண்டு பொதுக்கூட்டத்தில் அதன் தலைவர் தெரிவிப்பு
இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேனத்தின் 175-வது ஆண்டு பொதுக்கூட்டம் நேற்றைய தினம் (29-08-2025) நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். சம்மேளனத்தின் தலைவர் சுனில் பொஹொலியத்த சம்மேளனத்தின் 170-வது ஆண்டு பாரம்பரியம் மற்றும் மூன்று தசாப்தங்களாக தனியார்மயமாக்கப்பட்ட நிலை குறித்து மறுபார்வை செய்தார். இதில் RPC