Mercantile Investments Expands its Footprint in the North with New Branches in Nelliady and Manipay
Mercantile Investments is proud to announce the launch of its 70th and 71st branches in Nelliady and Manipay, further solidifying its commitment to serving the Northern region of Sri Lanka. This strategic expansion aims to bring accessible, reliable financial services closer to local
2024 ஆம் ஆண்டில் 5% ஏற்றுமதி வளர்ச்சியுடன் எதிர்கால வளர்ச்சி எல்லைகளை விரிவுபடுத்தும் இலங்கை ஆடைத் தொழில்
2024 ஆம் ஆண்டில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருவாய் 4.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதுடன், இது ஆண்டுக்கு ஆண்டு சுமார் 5% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக ஒன்றிணைந்த ஆடை சங்கங்களின் மன்றம் (JAAF) தெரிவித்துள்ளது. நாட்டின் நேரடி ஜவுளி ஏற்றுமதியைச் சேர்ப்பது ஒட்டுமொத்த ஏற்றுமதி மதிப்பை 5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் உயர்த்துகிறது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய
NDB බැංකුවේ නායකත්ව කණ්ඩායම සමාරම්භක 2024 Global CEO Awardsහි දි සම්මානයට පාත්ර වෙයි
NDB බැංකුවේ ප්රධාන විධායක නිලධාරී තුමා ඇතුළු ඉහළ කළමනාකාරීත්ව කණ්ඩායම පසුගිය දා කොළඹ ITC රත්නදීප හෝටලයේදී පැවති 2024 Global CEO සම්මාන රාත්රියේදී සම්මානයට පාත්රවීම පිළිබඳව ඉතා සතුටින් යුතුව නිවේදනය කර සිටියි. ශ්රී ලංකාවේ ව්යාපාරික ලෝකයේ ‘ඔස්කාර් සම්මාන උළෙල ලෙසින් හඳුන්වනු ලබන මෙම සම්මන
Safe Care Facilities Management தனியார் நிறுவனத்துக்கு சிறந்த தொழில்முயற்சியாளர் விருது
Safe Care Facilities Management தனியார் நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்கான மேல் மாகாண சிறந்த தொழில்முயற்சியாளர் விருது விழாவில் சேவை பிரிவில் (விருந்தோம்பல், சுற்றுலா, இதர சேவைகள்) பாரியளவிலான பிரிவின் திறமைச் சான்றிதழ் விருதை வெள்றுள்ளது. தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையும் தேசிய வணிகச் சபையும் இணைந்து ஏற்பாடு செய்த மேற்படி விருது விழா அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.
Richwin Investment and Credit நிறுவனத்துக்கு Pinnacle Sri Lanka மற்றும் People’s Excellency இரட்டை விருதுகள்
Richwin Investment and Credit நிறுவனம் Pinnacle Sri Lanka 2024 விருது விழாவில் நிதிச் சேவை உயர் விருதை வென்றுள்ளது. கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற மேற்படி விருது விழாவில் அதன் பணிப்பாளரும் தலைமை நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி சம்பத் நிரோஷன சந்திரசிறி மற்றும் பணிப்பாளர் சானுக்க பிரதீப் ஆகியோர் விருதை பெற்றுக்கொண்டனர். இந் நிறுவனம் People’s
Datatech Lanka நிறுவனத்துக்கு இரண்டு தேசிய மட்டத்திலான உயர் விருதுகள்
இலங்கையின் ஜப்பான் மொழி பாடசாலைகளில் முதன்மை நிறுவனமான Datatech Lanka குழுமத்துக்குச் சொந்தமான Institute of Datatech Lanka தனியார் நிறுவனத்துக்கு இலங்கை இளம் தொழில்முயற்சியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த 2024 ஆம் ஆண்டுக்கான உயர் தேசிய ஜனாதிபதி விருது விழாவில் சிறந்த சேவையினை வழங்கியமைக்காக விருது வழங்கப்பட்டதோடு அதன் ஸ்தாபகர் திரு ஸ்ரீமத் திலிண சாமர மதுனெத் குலவிட்டவுக்கு
ගෝලීය වශයෙන් පිළිගත් වෛද්ය අධ්යාපන වැඩසටහන් රැසක් හැදෑරීමට IIHS වෙතින් සිසුන්ට අවස්ථාව
මෙරට සෞඛ්ය සේවා අධ්යාපන ක්ෂේත්රයේ ප්රමුඛයා වන International Institute of Health Sciences (IIHS) ආයතනය ගෝලීය වශයෙන් පිළිගත් වෛද්ය අධ්යාපන සුදුසුකම් සපුරා ගැනීමට සිසුන්ට අවස්ථාව සළසාදෙයි. දශක දෙකකට වැඩි ඉතිහාසයකට හිමිකම් කියන එම ආයතනය බිහි කළ නිපුණත්වයෙන් හෙබි සෞඛ්ය වෘත්තිකයෝ ඕස්ට්රේලියාව, එක්සත් රාජධානිය, අමෙරිකා
TikTok ஊடாக சமூகத்தை விழிப்பூட்டும் Saasha K.
சமூக ஊடகங்கள் இன்று பொழுதுபோக்கு அம்சத்தையும் கடந்து, பல படைப்பாளிகளுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கி, சமூகத்தை விழிப்பூட்டும் ஒரு சக்திவாய்ந்த காரணியாக மாறியுள்ளது. சாஷா கே. அல்லது சாஷா கருணாரத்னவும் இத்தகைய வாய்ப்பின் மூலம் TikTok தளத்தில் வெற்றி பெற்ற ஒரு படைப்பாளி ஆவார். ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராக பிரபலமான இவர், தொலைக்காட்சியின் பாரம்பரிய எல்லைகளைக் கடந்து, மில்லியன் கணக்கான
நாட்டின் ஆடைத்துறையில் வேலைவாய்ப்புக்காக மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துவதற்கு Inclusive Threads உடன் இணையும் JAAF
இலங்கையின் ஆடைத் தொழிலில் மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைப்பதற்கான ஒரு திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இது நாட்டின் பணியாளர்களுடன் அவர்களை ஒருங்கிணைப்பதில் ஒரு பெரிய படியை முன்னெடுத்துள்ளது. “Inclusive Threads” என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சி, பல்வேறு குறைபாடுகள் உள்ளவர்களுக்கு அர்த்தமுள்ள வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான பொது மற்றும் தனியார் துறைகளின் திறனை வெளிப்படுத்துகிறது. இந்தத் திட்டத்தை சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும்
இலங்கையில் நிலவும் தற்போதைய தேங்காய் நெருக்கடியை சமாளிக்க அரசதலையீட்டை கோரும் இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் (CCCI)
இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் (CCCI), உள்நாட்டு நுகர்வு மற்றும் இலங்கையின் ஏற்றுமதி சார்ந்த தேங்காய்த் தொழிலுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தனித்துவமான தேங்காய் பற்றாக்குறையை சமாளிக்க உடனடியாக அரசு தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. கலாச்சார மற்றும் பொருளாதார அடித்தளமாக, தேங்காய் வீட்டுக்கு தேவையான உணவுக்கும் இன்றியமையாதவை மற்றும் நாட்டிற்கான அந்நிய செலாவணிக்கும் குறிப்பிடத்தக்க மூலமாவும் உள்ளது.

