MCA- C பிரிவு NDB கிண்ண ஒருநாள் தொடரில் சம்பியனாக மகுடம்சூடிய நவலோக மருத்துவமனை கிரிக்கெட் அணி

MCA- C பிரிவு NDB கிண்ண ஒருநாள் தொடரில் சம்பியனாக மகுடம்சூடிய நவலோக மருத்துவமனை கிரிக்கெட் அணி

Oct 2, 2024

NDB வங்கியின் அனுசரணையில் நடைபெற்ற வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான டிவிஷன் – C மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் LOLC ஹோல்டிங்ஸ் அணியை 190 ஓட்டங்களால் வெற்றி கொண்ட நவலோக்க மருத்துவமனை அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. திவங்க கக்குலவெலவின் சகலதுறை ஆட்டம், சமில நதீஷின் அரைச் சதம் மற்றும் சம்பத் நிஸ்ஸங்கவின் அபார பந்துவீச்சு என்பன

Read More
இலங்கையின் சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிக்கும் TikTok

இலங்கையின் சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிக்கும் TikTok

Oct 2, 2024

ஒரு சிறிய காணொளி இலங்கையின் சிறப்பையும் மதிப்பையும் உலகிற்கு திறந்து வைப்பதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் ஆர்வத்தை உயர்த்த முடியுமானால் அது மிகவும் முக்கியமானது. இதற்கு இன்று, TikTok சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் கீழ், இலங்கையிலுள்ள மனதைக் கவரும் இடங்கள் தொடர்பான சுவாரஸ்யமான கதைகளை ஆக்கப்பூர்வமாக முன்வைப்பதன் மூலம் இலங்கையின் சிறந்த கலாச்சாரம் மற்றும் அழகு பற்றிய தனித்துவமான

Read More
2024 ஆம் ஆண்டு யூரோமணி விருது வழங்கும் நிகழ்வில் “இலங்கையின் சிறந்த வங்கி” மற்றும் “இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான சிறந்த வங்கி” ஆகிய விருதுகளை வென்ற HNB

2024 ஆம் ஆண்டு யூரோமணி விருது வழங்கும் நிகழ்வில் “இலங்கையின் சிறந்த வங்கி” மற்றும் “இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான சிறந்த வங்கி” ஆகிய விருதுகளை வென்ற HNB

Oct 1, 2024

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB, சவாலான பொருளாதார நிலைமை மற்றும் உலகளாவிய சந்தை வீழ்ச்சிக்கு மத்தியில், 2024 ஆம் ஆண்டு புகழ்மிக்க யூரோமணி விருது வழங்கும் நிகழ்வில் “இலங்கையின் சிறந்த வங்கி” மற்றும் “இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான சிறந்த வங்கி” ஆகிய விருதுகளை வென்றுள்ளது. “கடந்த ஆண்டில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியதற்காக எங்கள் அணி

Read More
புதியஜனாதிபதிக்கு இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் வாழ்த்து; தோட்டத் துறையை மாற்றியமைக்க ஒத்துழைபு தேவை எனவும் தெரிவிப்பு

புதியஜனாதிபதிக்கு இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் வாழ்த்து; தோட்டத் துறையை மாற்றியமைக்க ஒத்துழைபு தேவை எனவும் தெரிவிப்பு

Sep 28, 2024

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பபட்ட தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கு இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (Planters’ Association of Ceylon – PA) தனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன், பெருந்தோட்டத் துறையில் நிலையான வளர்ச்சி மற்றும் வாழ்வாதார வலுவூட்டலைப் பெறுவதற்கு புதுப்பிக்கப்பட்ட ஒத்துழைப்பிற்கும் அழைப்பு விடுத்துள்ளது. நிலையான அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கும் பயிர்

Read More
ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய நிலைபேறாண்மை மற்றும் லேபிளிடல் நிபந்தனைகள்: இலங்கை ஆடைத் தொழில்துறை எதிர்கொள்ளும் சவால்களும் வாய்ப்புகளும்

ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய நிலைபேறாண்மை மற்றும் லேபிளிடல் நிபந்தனைகள்: இலங்கை ஆடைத் தொழில்துறை எதிர்கொள்ளும் சவால்களும் வாய்ப்புகளும்

Sep 28, 2024

448 மில்லியனுக்கும் அதிகமான நுகர்வோரைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் (European Union), இலங்கையின் ஆடை ஏற்றுமதிக்கான முக்கிய இடமாக எப்போதும் இருந்து வருகிறது. உயர்தர மற்றும் நெறிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளுக்கு பெயர் பெற்ற இலங்கை இப்போட்டித் துறையில் வலுவான இடத்தைப் பெற்றுள்ளது. எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நிலைத்தன்மை மற்றும் லேபிளிடல் நிபந்தனைகள் இலங்கையில் உள்ள ஆடை

Read More
170வது வருடாந்த பொதுக்கூட்டத்தில் நிலையான எதிர்காலத்திற்கான படிநிலையை திட்டமிடும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம்

170வது வருடாந்த பொதுக்கூட்டத்தில் நிலையான எதிர்காலத்திற்கான படிநிலையை திட்டமிடும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம்

Sep 25, 2024

இலங்கை பெருந்தோட்டட முதலாளிமார் சம்மேளனம் (Planters’ Association of Ceylon) தனது 170வது வருடாந்த பொதுக்கூட்டத்தை செப்டம்பர் 14, 2024 அன்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடத்தியது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக, ஹேலிஸ் குழுமத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹான் பண்டித்தகே கலந்து கொண்டார். இது நாட்டின் பெருந்தோட்டத் தொழிலுக்கான ஒரு முக்கியமான தருணமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More
நாட்டின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு JAAF வாழ்த்து

நாட்டின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு JAAF வாழ்த்து

Sep 24, 2024

இலங்கையின் முன்னணி ஜவுளி மற்றும் ஆடைத் தொழிற்துறை அமைப்பான ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF), இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்கவை அன்புடன் வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளது. நாடு தலைமைத்துவத்தின் ஒரு புதிய கட்டத்திற்குள் பிரவேசிக்கும் போது, ​​இலங்கையின் ஏற்றுமதி-தலைமையிலான வளர்ச்சியின் முக்கிய உந்துதலாகவும், நாட்டின் பொருளாதார போட்டித்தன்மையின் முக்கிய அங்கமாகவும்

Read More
“Bestweb.lk – 2024” விருது வழங்கும் நிகழ்வில் வெள்ளி விருதை வென்ற HNB FINANCE

“Bestweb.lk – 2024” விருது வழங்கும் நிகழ்வில் வெள்ளி விருதை வென்ற HNB FINANCE

Sep 21, 2024

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance PLC ஆனது BestWeb.lk – 2024 விருது வழங்கும் நிகழ்வில் நிதி மற்றும் காப்புறுதி பிரிவின் கீழ் வெள்ளி விருதை வென்றது. “BestWeb.lk” விருது வழங்கும் நிகழ்வு வருடம் தோறும் நாட்டிலுள்ள சிறந்த இணையத்தளங்களை மதிப்பிடுவதுடன், HNB Finance இன் www.hnbfinance.lk இணையத்தளமும் இம்முறை இவ்வாறு விருதிற்கு தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது. LK

Read More
மெல்வா நிறுவனத்தின் அனுசரணையுடன் பொலனறுவை மாவட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கும் மேசன் மற்றும் வெல்டிங் தொழிலாளர்களுக்கும் இரண்டு விஷேட செயலமர்வுகள்

மெல்வா நிறுவனத்தின் அனுசரணையுடன் பொலனறுவை மாவட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கும் மேசன் மற்றும் வெல்டிங் தொழிலாளர்களுக்கும் இரண்டு விஷேட செயலமர்வுகள்

Sep 14, 2024

இலங்கையின் உருக்குக் கம்பி உற்பத்தியில் முன்னோடியாக திகழும் மெல்வா நிறுவனம் பொலனறுவை மாவட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்காக கட்டுமானக் கைத்தொழில் தொடர்பான செயலமர்வொன்றை அண்மையில் பொலனறுவை ரூ இன் சாயா ஹோட்டலில் வெற்றிகரமாக நடாத்தியுள்ளது. இதில் சுமார் 100 தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இத்திட்டத்துக்கு இணையாக கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள மேசன் மற்றும் வெல்டிங் தொழில்களின் தரத்தை மேம்படுத்தும்

Read More
ஜனாதிபதி தேர்தலின் போது தவறான தகவல்களை தடுப்பதற்கு TikTok நடவடிக்கை

ஜனாதிபதி தேர்தலின் போது தவறான தகவல்களை தடுப்பதற்கு TikTok நடவடிக்கை

Sep 14, 2024

இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தனது தளத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தவறான தகவல்கள் பகிரப்படுவதை தடுக்க TikTok நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள இக்காலப்பகுதியில், பாதுகாப்பான, உண்மையான மற்றும் நம்பகமான தகவல்களை பயனர்களுக்கு வழங்குவதற்காக TikTok இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்காக வலுவான உலகளாவிய திட்டத்தை வகுத்துள்ள

Read More