Beach Kho Kho விளையாட்டை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கு அனுசரணை வழங்கும் Ceylon Sapphire Mining
Beach Kho Kho விளையாட்டை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கு Ceylon Sapphire Mining நிறுவனம் அனுசரணை வழங்குகிறது. மேற்படி விளையாட்டை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் வைபவம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி நீர்கொழும்பு கடற்கரை பகுதியில் நடைபெற்றது. இலங்கை Beach Kho Kho சம்மேளனத்தின் செயலாளரும் புகழ்மிகு விளையாட்டு ஆலோசகருமான அத்துல விஜேநாயக்க Kho Kho மற்றும் Beach
JKCG Auto மற்றும் Indra Service Park கூட்டாண்மையுடன் கண்டியில் கால்பதிக்கும் BYD
உலகின் முன்னணி புதிய எரிசக்தி வாகன (NEV) உற்பத்தியாளரான BYD நிறுவனம் மற்றும் அதன் இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto நிறுவனம் ஆகியவை இணைந்து, அவர்களின் பயணிகள் வாகனங்களை மத்திய மாகாணத்தில் விரிவுபடுத்துவதற்காக இந்திரா குழுமத்தின் துணை நிறுவனமான Indra Service Park (தனியார்) நிறுவனத்துடன் அண்மையில் கைகோர்த்தது. இந்த உத்திசார் கூட்டாண்மை மூலம் BYD
தெற்காசிய விவசாய மன்றத்தின் மூன்றாவது அமர்வு ஜனவரி 15 – 16 இல் கொழும்பில் நடைபெறுகிறது
தெற்காசிய விவசாய மன்றத்தின் (South Asia Agri Forum) மூன்றாவது அமர்வு ஜனவரி மாதம் 15 தொடக்கம் 17 ஆம் திகதி வரை கொழும்பு Shangri –La ஹோட்டலில் நடைபெறுகிறது. தெற்காசிய மற்றும் இதர பிராந்தியங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள், நிபுணர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்கும் இந்நிகழ்வில் விவசாய – உணவுத் துறையுடன் தொடர்புடைய முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக
இலங்கையின் சிறந்த சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் வழங்குநராக People’s Excellency விருதை வென்றுள்ள ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனம்
சுகாதாரப் பராமரிப்பு சேவைகள் துறையில் புகழ்மிக்க நிறுவனமாக திகழும் ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனம் People’s Excellency விழாவில் 2024 ஆம் ஆண்டின் இலங்கையின் சிறந்த சுகாதாரப் பராமரிப்பு சேவை வழங்குநர் என்ற விருதை வென்றுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் வெகு விமரிசையாக நடைபெற்ற மேற்படி விருது விழாவில் ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனம் சார்பாக
TMH குழுமத்தின் தலைவரும் சர்வதேச பொலிஸ் ஆணைக்குழுவின் பிரிகேடியர் ஜெனராலுமான கலாநிதி தர்மலிங்கம் தர்சனன் சர்வதேச மனித உரிமைகள் தின வைபவத்தில் கௌரவிப்பு
TMH குழுமத்தின் தலைவரும் சர்வதேச பொலிஸ் ஆணைக்குழுவின் பிரிகேடியர் ஜெனராலுமான கலாநிதி தர்மலிங்கம் தர்சனன் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச மனித உரிமைகள் தின வைபத்தில் சிறப்பு விருந்தினராகவும் உரையாளராகவும் கலந்து சிறப்பித்துள்ளார். அதன் போது மனித உரிமைகளை ஊக்குவித்து பாதுகாப்பதில் வெளிப்படுத்தியுள்ள ஆற்றலை கௌரவிக்கும் முகமாக அவருக்கு Human Rights Crusaders எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை
Zero Technologies நிறுவனத்துடன் இணைந்து Zero வளிச்சீராக்கி இயந்திரங்களை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ரஞ்சன் லங்கா நிறுவனம்
ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக நாட்டின் பேரங்காடி (சூப்பர் மார்க்கெட்டு) வணிகத் துறையில் புகழ்மிக்க நிறுவனமாக திகழும் ரஞ்சன் லங்கா நிறுவனம் ‘Zero’ வளிச்சீராக்கி இயந்திரங்களை (Air condition machines) உள்நாட்டு சந்தைக்கு அறிமுகப்படுத்தி வளிச்சீராக்கி சந்தையில் கால் பதித்துள்ளது. சீன நாட்டின் Zero Technologies நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்படும் மேற்படி வளிச்சீராக்கி இயந்திரங்கள் அலுவலகங்கள், இல்லங்கள் மற்றும் அடுக்கு மாடி
நிலைத்தன்மையை அதிகரிப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கு ஏற்றவாறு ஒரு திட்டத்தை உருவாக்கி வரும் JAAF மற்றும் Solidaridad
ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) மற்றும் Solidaridad என்ற சிவில் சமூக அமைப்பானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் பெருநிறுவன நிலைத்தன்மை தொடர்பில் Due Diligence Directive (CSDDD) குறித்த ஒரு நாள் செயலமர்வை அண்மையில் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தது. 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்ட CSDDD, கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமைகள் தரநிலைகளைப் பூர்த்தி செய்ய ஐரோப்பிய ஒன்றியத்துடன் கையாளும்
இலங்கையில் ஜவுளித் தொழில்துறையில் புத்தாக்கம் மற்றும் போட்டித்தன்மையை ஏற்படுத்துவதற்கு GTEX உடன்இணையும் JAAF
ஜவுளித் தொழில்துறையின் முன்னேற்றத்திற்காக மற்றொரு தனித்துவமான படியை முன்னெடுப்பதில் இலங்கை அண்மையில் வெற்றி கண்டுள்ளது. GTEX இன் இரண்டாம் கட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நான்கு நாள் திட்டத்தில் இணையவுள்ளது. GTEX என்பது பொருளாதார விவகாரங்களுக்கான சுவிஸ் மாநில செயலகத்தால் (SECO) நிதியளிக்கப்பட்ட ஒரு திட்டமாகும் மற்றும் சர்வதேச வர்த்தக மையத்தால் (ITC) ஏற்பாடு செய்யப்பட்டது. நிலையான எதிர்காலத்திற்கான இலங்கையின்
இலங்கையில் உண்ணக்கூடிய இஞ்சிப் பாணை (ஜிஞ்சர்பிரெட்) இந்தநத்தார் பண்டிகைக் காலத்தில் காலிமுகத்திடல் வணிக வளாகத்தில் முதன் முதலாக அறிமுகம் செய்கிறது டெய்ன்டீ
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உயர்தர மிட்டாய்களுக்குப் பெயர் பெற்ற வர்த்தக நாமமான டெய்ன்டீ, இந்த பண்டிகைக் காலத்தில் தனது தனித்துவமான அனுபவத்தின் வாயிலாக குழந்தைகளையும் அவர்களது மற்றும் குடும்பங்களையும் ஆச்சரியப்படுத்தவும் மகிழ்ச்சியடையச் செய்யவும் திட்டமிட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் முதன்முறையாக காலிமுகத்திடல் வணிக வளாகத்தில் ஆரம்பிக்கவுள்ள தனது ஜிஞ்சர்பிரெட் உணவகத்துக்கு வருகை தருமாறு குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் டெய்ன்டீ அன்புடன் அழைப்பு
Earthfoam நிறுவனம் புதிய இறப்பர் பால் சேகரிப்பு நிலையத்தை திறந்து வைத்து 1,700 இறப்பர் உற்பத்தியாளர்களுக்கு காப்புறுதி திட்டத்தை வழங்குகிறது
இயற்கை இறப்பரில் மெத்தைகள், உறைகள் மற்றும் தலையணைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வரும் Earthfoam தனியார் நிறுவனத்தின் புதிய இறப்பர் பால் சேகரிப்பு நிலையம் மொனராகலயில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இறப்பர் பால் சேகரிக்கும் நடவடிக்கையை மேலும் இலகுவாக்குவதையும் வினைத்திறன்மிக்கதாக்குவதையும் நோக்கமாக கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நிலையம் அதி நவீன வசதிகளை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அநேகமான இறப்பர் உற்பத்தியாளர்களுக்கு

