பயிர் திருட்டு காரணமாக இலங்கையின் விவசாயத் துறைக்கு மில்லியன் கணக்கில் இழப்பு: அவசர அரசாங்க நடவடிக்கைக்கு தொழில் துறை அழைப்பு
மதிப்புமிக்க விவசாயப் பயிர்கள் திட்டமிட்டுத் திருடப்படுவதை ஒரு கடுமையான பொருளாதார அச்சுறுத்தலாகக் கருதுமாறு இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த இழப்புகள் தடுக்கப்படாவிட்டால், அது முதலீடுகளைத் தடுக்கும், ஏற்றுமதிப் போட்டித்தன்மையைக் குறைக்கும் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்றும் அச்சங்கம் எச்சரித்துள்ளது. இலங்கையின் பெருந்தோட்ட மாவட்டங்களில் மிளகு, ஏலக்காய், கறுவா உள்ளிட்ட உயர்மதிப்புப் பயிர்கள் திட்டமிட்டுத்
Bank of Ceylon Celebrates 87 Years of Trust, Service and Transformation
The Bank of Ceylon, celebrated its 87th Anniversary at a ceremony held at the Bank’s Head Office .The Ceremony began with special religious sermons, invoking blessings on the staff and on all customers of the bank. The event was further enriched by the
එක්සත් ජාතීන්ගේ ජනගහන අරමුදලේ‘CRJB Champion’ නාමය දිනාගත් ලොව ප්රථම බැංකුව ලෙස කොමර්ෂල් බැංකුව ඉතිහාසගත වෙයි
සිය ආයතනික සංස්කෘතිය තුළ සියලු දෙනාට සමාන අවස්ථා සහ සාධාරණත්වය ප්රවර්ධනය කිරීමට දැක්වූ කැපවීම වෙනුවෙන් කොමර්ෂල් බැංකුව එක්සත් ජාතීන්ගේ ජනගහන අරමුදලේ (UNFPA) ව්යාපාර ක්ෂේත්රයේ ප්රජනන යුක්තිය සඳහා වූ සන්ධානය (CRJB) විසින් පිරිනමන ‘චැම්පියන්‘ (Champion) නාමය හිමිකරගත් ලොව ප්රථම බැංකුව බවට පත් වී ඇත.
‘ඔටෝබාන් 3.0’ සම්මාන උළෙලෙහි දී සියැට් කැලණි විශිෂ්ටතම ව්යාපාරික හවුල්කරුවන් අගයයි
සියැට් කැලණි හෝල්ඩින්ග්ස් සමාගම විසින් දිවයින පුරා විහිදුණු සිය ව්යාපාරික හවුල්කාර ජාලයේ ශක්තිය, අභියෝග ජයගැනීමේ හැකියාව සහ සාර්ථකත්වය ඇගයීමට ලක් කරමින් 2026 වසරේ විශිෂ්ට හවුල්කරුවන් ඇගයීමේ සම්මාන උළෙල උත්කර්ෂවත් අයුරින් දින දෙකක් පුරා කොළඹ සිනමන් ලයිෆ් හෝටලයේදී පැවැත්වූ අතර මේ සඳහා සමාගමේ ඉහළම
ஜெப்னா கிங்ஸ் அணியை வாங்கியது Anchor Sports AB: இணை உரிமையாளரானார் இந்திய முன்னாள் வீரர் சஹீர் கான்
லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) கிரிக்கெட் தொடரின் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான ஜெப்னா கிங்ஸ்’ அணியின் உரிமையை, ஸ்டாக்ஹோமைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச விளையாட்டு உரிமை நிறுவனமான Anchor Sports AB நிறுவனம் பெற்றுக் கொண்டுள்ளது. முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சஹீர் கான் மற்றும் தொழிலதிபர் நாகேந்திர சித்தௌதம் ஆகியோரைச் சம உரிமையாளர்களாகக் கொண்டு Anchor
எல்.பி.எல் 2026: சம்பியன் பட்டத்துக்கான பிளே-ஆஃப் சுற்று போட்டிகள் இன்று ஆரம்பம்
சாதனை இன்னிங்ஸ்கள், ஆட்டத்தை மாற்றிய பந்துவீச்சுகள், புள்ளிகள் பட்டியலில் மாற்றங்கள் மற்றும் மழையினால் பாதிக்கப்பட்ட பரபரப்பான கடைசி நாள் என பல்வேறு திருப்புமுனைகளுடன் லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) 2026 தொடரின் லீக் சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிப் போட்டியை நோக்கிய பிளே-ஆஃப் சுற்று இன்று (05) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகுகின்றன. புள்ளிகள் பட்டியலில்
ஜப்பானிய பிரதிநிதிகள் 250 பேர் பங்கேற்கும் ‘Little Japan’ நிகழ்ச்சி இலங்கையில் வெற்றிகரமாக ஆரம்பமாகிறது
இலங்கையின் சுற்றுலாத்துறையில் ஒரு சிறப்புமிக்க மைல்கல்லைப் பதிவுசெய்யும் வகையில், ‘Little Japan’ கலாச்சார பரிமாற்றத் திட்டத்தின் மூலம் சர்வதேச அளவில் ஒரு பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த Colombo International Airport Hotel நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்நாட்டின் வரலாற்றில் தனியார் துறையினரால் ஒழுங்கமைக்கப்படும் மிகப்பெரிய ஜப்பானிய சுற்றுலா பிரதிநிதிகள் குழுவை வரவேற்க அவர்கள் தயாராக உள்ளனர். அதில், ஆகஸ்ட் மாத
Full’r Burgers Expands Presence in Malabe with Second Outlet
Full’r Burgers has strengthened its presence in Malabe with the opening of its second outlet, marking another milestone in the brand’s continued expansion across Sri Lanka. The new location reflects Giga Foods’ commitment to bringing its signature burgers and customer-focused dining experience closer
Lakshan Madurasinghe becomes Sri Lanka’s first certified WHY Coach by Simon Sinek’s Why School
Sri Lanka’s coaching landscape has reached a significant milestone with Lakshan Madurasinghe becoming the country’s first and only Certified WHY Coach, accredited to facilitate the internationally recognized WHY Discovery process developed by Simon Sinek’s WHY School. With more than 25 years of experience
ඉන්දිරා පිළිකාභාරයට ශක්තියක් වෙමින් JAT Holdings සහ දඹුල්ල සික්ස්සර්ස ‘Sixes for Hope’ සමාජ සත්කාරය අරඹයි
2026 ලංකා ප්රේමියර් ලීග් (LPL) තරගාවලියේ ඉතිරි තරඟ අතරතුර දඹුල්ල සික්සර්ස් කණ්ඩායමේ ක්රීඩකයින් එල්ල කරන සෑම හයේ පහරක් වෙනුවෙන්ම ඉන්දිරා පිළිකා භාරය (Indira Cancer Trust) වෙත රුපියල් 10,000 ක මුදලක් පරිත්යාග කිරීමට JAT Holdings පීඑල්සී සමාගම ‘Sixes for Hope’ නමින් විශේෂ සමාජ සත්කාරයක්

